புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2016

நடிகை ரம்பா விவாகரத்து கோரி மனு

நடிகை ரம்பா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு

பிச்சைக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை

கொழும்பின் பிரதான பாதைகளில் காணப்படும், வீதி சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பிரதேசத்தில் பிச்சை எடுப்பவர்கள்

மாணவர்களின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முடங்கியது வடக்கு

யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து  இன்றையதினம்

அப்பாவுக்கு எதாவது ஸ்பெஷலா செய்யணும்னு நினைச்சேன்!’ -சிவகுமாருக்கு கார்த்தியின் பிறந்த நாள் பரிசு

அப்பாவுக்கு எதாவது ஸ்பெஷலா செய்யணும்னு நினைச்சேன்!’ -சிவகுமாருக்கு கார்த்தியின் பிறந்த நாள் பரிசு

இப்படியொரு பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டுமா திருமா?' -ஸ்டாலினுக்கு 'நோ' சொல்ல வைத்த வைகோ

காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க கூட்டவிருந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை

நடிகர் சங்க கணக்குகளை வெளியிட்டார் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க கணக்குகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும்

24 அக்., 2016

சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவிப்பு


யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் மாணவர்கள் சிங்களக் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை

மகஜர் கையளிப்புடன் போராட்டம் நிறைவு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில்  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய

இடைத் தேர்தல், ஜெயலலிதா கையெழுத்து, திடுக் தி.மு.க.! - அ.தி.மு.கவை அதிர வைக்குமா நவம்பர் 3?

மிழகத்தில் இடைத் தேர்தல் பணிகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ' வேட்புமனு

தூக்கத்தை இழக்க செய்த பேருந்து பயணம் - ஒரு கேரள பெண்ணின் குமுறல்

பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள், அன்றாடம் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

நியூஸிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி

சோறு இல்லை…தூக்கம் இல்லை.. உறவினர் மரணம்..தெரியாது…! முதல்வரை எழுப்பிக் காட்டிய தனி ஒருவள்..!

கோடி கோடியா சொத்து இருக்கு..ஊழல் பண்ணாங்க..மன்னார்குடி கும்பல் அட்டகாசம்..முதல்வரை கொலை செய்ய

23 அக்., 2016

25 வருட சிறை வாழ்க்கை; விடுதலை வேண்டும் : தேசிய பெண்கள் ஆணையத்தில் நளினி மனு அனுப்பியுள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய

பாதாள உலக குழு தலைவரான “குடு சூட்டி” மட்டக்குளியில் சுட்டு கொலை

மட்டக்குளி - சமித்புற பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக

ஜெயலலிதா மரணம் என வதந்தி பரப்பிய தமிழச்சி கைது?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய தமிழச்சி பிரான்ஸ் நாட்டில் கைது

உலக கோப்பை கபடி போட்டி இந்திய அணி 8-வது முறையாக கோப்பை கைப்பற்றியது


3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்ற இந்த
அதிரடி தாக்குதல்களை தொடங்கினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? மோடி எச்சரிக்கை

கருப்பு பணத்தை வெள்ளையாக்க மத்திய அரசு அறிவித்த திட்டத்தில் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் கணக்கில்

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன்விபசார வழக்கில் கைது

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகத்தில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் சுன்னாகம் பொலிஸ்நிலையத்தை சேர்ந்த  நிமல் பண்டார(வயது52)   கையில் வெட்டுக்காயங்களுடன்

ad

ad