புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2018

நிவ்வெளிகமவில் பாரிய மண்சரிவு; பிரதான வீதியுடன் 4 வீடுகள் மண்ணுள் புதையுண்டன

நோர்வூட் நிவ்வெளிகம பகுதிக்கு கடந்த ஒருவார காலமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பிரதான

கொழும்பில் நடக்கும் சதி! மனவருத்தத்தில் ஜனாதிபதி…!!

சமகால பாதுகாப்பு நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் மனவேதனையில் உள்ளதாக கொழும்பு

வெளிநாடு ஒன்று வழங்கும் ஐந்து வருட வீசா??

இலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க

நடிகைகளின் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு” - நடிகர் விஷால் அதிரடி

அண்மையில் நடிகர் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி-2 படத்தில் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அபோது நி

இலங்­கை­யில் 90% பெண்­க­ளுக்கு – பாலி­யல் தொந்­த­ரவு- ஐ.நா. அறிக்கை

இலங்­கை­யில் பொதுப் போக்­கு­வ­ரத்­தின்போது, பெண்­க­ளில் 90 சத­வீ­த­மா­னவர்­கள் பாலி­யல் தொந் த­ர­வு­க­ளுக்கு

செயற்படுங்கள்! தவறினால் துரோகிகளாகவே அடையாளப்படுத்தப்படுவீர்கள்!

பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச்

14 அக்., 2018

இறந்துவிட்டதாக நினைத்த கணவன் பின் சீட்டில் முனகல்; காதலனுடன் காரில் உல்லாச பயணம் செய்த இளம்பெண் திடுக்!

தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள மட்டப்பாறை

வைரமுத்துவின் மற்றுமொரு மழுப்பல் அறிக்கை குற்றச்சாட்டு பொய்யானது;வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வீடியோ பதிவில் வைரமுத்து விளக்கம்!!

வைரமுத்து முதல் அறிக்கையில் காலம் பதில் சொல்லும் என  மழுப்பி இருந்தார்  இப்போது மீண்டும் ஒரு மழுப்பல் அறிக்கை 

பிரபாகரன் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி" இந்திய மத்திய அமைச்சர்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் மத்திய

சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள்


அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழ
சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்

சிறைச்சாலையை சென்றடைந்த மாணவர்கள்


கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வழங்கிய வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளி

12 அக்., 2018

வவுனியாவை வந்தடைந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பல்கலை மாணவர்களின் நடைபவனி

அரசியல் கைதிகளின் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரி

பயணம் தொடர்கின்றது:கூட்டமைப்பு துரோகமிழைத்தது

அரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன்

வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கான ஆவணங்கள் சோடிக்கப்பட்டவை’

போர்த்துக்கல்லினதும் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸினதும் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கெதிரான

புதிய அரசமைப்புப் பேரவை; முதன்முறையாக இன்று கூடுகிறது

புதிய அரசமைப்புப் பேரவையில் உள்ளடக்கப்படவுள்ள, சிவில் செயற்பாட்டாளர்கள் மூவருக்கு, நாடாளுமன்றம் நேற்று (11) அனுமதி அளித்தது.

யாழ்.சென்ற தமிழ்நாட்டுக் குழு தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில்

சம்பந்தனுக்கு கொடுத்த ஜனாதிபதி அங்கீகாரம்!

சர்வதேச மாநாட்டில் நடந்த சம்பவம்

அரசியல் கைதிகளை பார்வையிட்ட வட மாகாண அமைச்சர் அனந்தி

அரசியல் கைதிகளை பார்வையிட்ட வட மாகாண அமைச்சர் அனந்தி
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றுஅனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி நடமாடமுடியாத நிலைக்கு

ad

ad