புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2018

காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி!

யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன்,

08 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை


புளியம்குளம், உஞ்சல்கட்டு பிரதேசத்தில் 08 மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளதா

மஹிந்தவை நீக்கமாட்டார், ரணிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் -அரசாங்க பேச்சாளர்

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக

பாரளுமன்றத்தை கலைப்பதை கைவிட சிறிசேன தீர்மானம்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார்

பொட்டர் உயிருடன் - கருணா பரபரப்பு தகவல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர்

வெளியேற வேண்டும்: வெளியேற மாட்டோம்!

நாங்கள் எப்போதும் உண்மையையே கூறுவோம். அந்த உண்மைகள் கடுமையானதாக இருக்கின்ற போது கடுமையான

ஏழுவர் விடுதலையை பரிசீலிக்கக் கோரி நடிகர் விஜய்சேதுபதி ஆளுநருக்கு கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு

லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: ஊர்காவற்றுறைக்கு பொருட்கள் பகிர்ந்தளிப்பு

லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

மஹிந்தவிற்கு எதிராக 5ஆம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை – ஜனாதிபதியிடம் கூறிய கூட்டமைப்பு

நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்ற எங்களின் வாதத்தை ஜனாதிபதி

விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

ஈழத்தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியதான கொள்கை அடிப்படையில், முன்னாள் நீதியரசரும் வடக்கு
3  ஆம்  திகதி அரசியல் கைதிகள் விடுதலை  சம்பந்தமாக மைத்திரி கூட்டமைப்பு. சடடமா அதிபர் தரப்பு பேச்சுவார்த்தை

இன்றைய கூட்டமைப்பு ஐ தே  க மைத்திரி சந்திப்பின் பின்னர்  5 ஆம் திகதி  அரசில் மாற்றம் ஏற்பட  வாய்ப்பு  உண்டு

மகிந்தவின் அரசு  கலைக்கப்படலாம் .மீண்டும் ஐ தே க அரசு பதவி ஏற்கும் வாய்ப்பு உண்டு நீதிமன்ற தீர்ப்பின் முன்னர்  மைத்திரி இதனை செய்ய எண்ணி உள்ளார்  என தகவல் கசிகிறது 

30 நவ., 2018

ஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லையென நீதிமன்றத்தில் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, பெரும்பான்மை

அனந்தி ஊழல் - விசாரணைக் குழு அமைத்த ஆளுநர்

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் பதவி வகித்த காலப் பகுதியில் அவரது மாகாண மகளிர்

கருணாவே கொன்றார்: சுமந்திரன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இருந்த பொலிசார் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையின்

29 நவ., 2018

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீளமைக்கப்படுவதற்கு ஆதரவு - கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீளமைக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இதன் மூலம் ரணில் அரசுடன் கொண்டிருந்த கள்ள உறவு பொது வெளிக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட 14 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பமிட்டு இலங்கை ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடியவர் என்ற தாங்கள் கருதும் உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கூட்டமைப்பு கடிதத்தை அனுப்பியுள்ளது. மஹிந்த தனது ஆதரவு பலத்தை நிரூபிக்க முடியாமல் போயிருக்கின்றமை மற்றும் இரண்டு தடவைகள் அவருக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி என்பவற்றின் அடிப்படையில் தமது கோரிக்கையினை முன்வைப்பதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


மஹிந்தவிற்கு மீண்டும் அடி? டாம்போ November 29, 2018 இலங்கை

மஹிந்த தரப்பின் நிதி விவகாரங்களை முடக்கும் நடவடிக்கையில் ஜக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.இதன் பிரகாரம் மஹிந்தவின் பிரதமர் அலுவலக நிதிக்கையாளுகை செயற்பாடுகளை

கொழும்பு வந்த ஐ.நா தூதுவர் கூட்டமைப்புடன் அவசர பேச்சு

இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள பரபரப்பான தற்போதைய சூழ்நிலையில் அது குறித்து

மீண்டும் மைத்திரி, கரு சந்திப்பு

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வேணண்டுதலின் பேரில் சபாநாயகர்

பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு

பாராளுமன்றம் நாளை (30) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயக

என்னை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கூறுங்கள் : மஹிந்த

பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம்

ad

ad