தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர் குலைக்கும்
-
8 ஜன., 2019
அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை
திருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட்
வவுனிய நகர்ப்பகுதியில் இரகசிய கமராக்களுடன் இளைஞர் யுவதிகள்
வவுனிய நகர்ப்பகுதியில் இரகசிய கமராக்களுடன் இளைஞர் யுவதிகள் நடமாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க் கட்சித்தலைவராம்!
மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக பிரதி சபாநாயகர் சற்றுமுன்னர்
யாழ்.செல்கிறார் ராகவன்:காவடியெடுக்க தயாராக டாண்TV ?
நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அலுவலக கடமைகளை பொறுப்பேற்கிறார் வடக்கு மாகாண புதிய ஆளுநர்
துரத்துகின்றது கோத்தாவை விசாரணை?
மிக் விமானம் கொள்வனவுத் தொடர்பில் 2007ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய
சிங்களதேசம் தமிழர் மீது வீசிய பூமராங்தான் சுரேன் ராகவன் என்னும் வடமாகான ஆளுநர்
மேற்குலகின் அழுத்தத்தை சாந்தப்படுத்தவும் தமிழர் தேசியத்தை
உடைக்கவும் விடுதலைக்காக நாம்
ஹொப்மன் கிண்ணத்தை வென்றது சுவிற்ஸர்லாந்து
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவந்த ஹொப்மன் கிண்ணத் தொடரில், நடப்புச் சம்பியன்களான சுவிற்ஸர்லாந்து
அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரை வென்றது இந்தியா
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா வென்றது.
7 ஜன., 2019
பலாலியை கைவிட்டதா இந்தியா?
பலாலி விமான நிலைய கட்டுமானப்பணிகளை இலங்கை அரசியலில் நிலையற்றத்தன்மை காரணமாக
6 ஜன., 2019
ம்பந்தன் – ஹொங் கொங் முதலீட்டாளர் குழு சந்திப்பு
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹொங் கொங் முதலீட்டாளர் குழுவினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்
எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க்கட்சி ஆசனத்தில் மஹிந்த அமர்வார்
சபாநாயகர் கருஜய சூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்ற
சபரிமலை: காங்., எம்.பி.,க்கள் - சோனியா கருத்து வேறுபாடு
சபரிமலை விவகாரத்தில் காங்., தலைவர் ராகுல், அவரது தாயார் சோனியாவுக்கும் கேரள காங்., எம்.பி.,க்களுக்கும்
ஹிஸ்புல்லாவின் நியமனம் பழிதீர்க்கும் செயல்
ஹிஸ்புல்லாவின் நியமனம் பழிதீர்க்கும் செயல்
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பழிதீர்க்கும் செயலென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்குமாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை ஜனாதிபதி நியமித்துள்ளமை தொடர்பாக
முகாமையாளர் பதவிநீக்கம் -இ.போ.ச போராட்டம் முடிவு
வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நடாத்திய தொடா் பணி புறக்கணிப்பு போராட்டத்தினால் இ.போ.சபையின்
4 ஜன., 2019
வடமாகாண ஆளுநராகிறார் மார்ஷல் பெரேரா?
அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று வெள்ளிக்கிழமை (04) நியமிக்கப்படவுள்ள நிலையில்,
சபரிமலையில் ஈழப் பெண் ஏறி ஜயப்பனை வழிபட்டு அதிரடி காட்டியுள்ளார்.
கேரளாவின் சபரிமலையில் ஈழப் பெண் ஏறி ஜயப்பனை வழிபட்டு அதிரடி காட்டியுள்ளார்.
3 ஜன., 2019
கொடிகாமத்தில் பெண்னை கடத்திய குற்றவாளிகளை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ்
சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)