புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2019

தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின்

மன்னார் புதைகுழி அறிக்கை வெள்ளி வெளிவருகின்றது?

மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு
புங்குடுதீவு ஊரதீவு குடும்பஸ்தர் கேரதீவு மயானம் அருகே  தற்கொலை
புங்குடுதீவு  ஊரைதீவை சேர்ந்த  குடும்பஸ்தர்  ஒருவர்  இன்று மாலை  மூன்று  மணியளவில்  கேரதீவு மயானத்துக்கு அருகில் மரமொன்றில்  தூக்கில் தொங்கி தற்கொலை  செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . மடத்துவெளி பிரதான வீதிக்கு  அண்மையில் ஊரதீவு  நோக்கி செல்லும்  வீதியில் வசித்துவந்த ஊரைதீவை சேர்ந்த  ஐயம்பிள்ளை  விஜயகாந்தன் (காந்தி ) வயது  47  என்பவரே தற்கொலை செய்து  கொண்டவர்  என  அறியக்கிடககிறது  இவர் ஐயம்பிள்ளை மனோன்மணியின்  புத்திரனும், இளையதம்பி பூபதி(வரதீவு ) அவர்களின் மருமகனும் சரோ அவர்களின்  கணவருமாவார் .தற்போது  இரவு எட்டு மணியாகியும் இதுவரை காவல்துறையினர்  சம்பவ இடத்துக்கு  வந்து சேரவில்லை  

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் கடமை நேரத்தில் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாக செய்திகள் தவறென்கிறார் பணிப்பாளர்?

யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய பணியாளர்கள் தொடர்பில வெளியான செய்தி தவறானது. அவ்வாறான சம்பவங்கள்

5 பிப்., 2019

தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை ஸ்பெயின் பார்சிலோனாமாநகர சபை தீர்மானம்

சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று

முன்மொழியப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு

பிரபல பாதாள உலக குழுத் தலைவர் டுபாயில் கைது

பிரபல பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் உள்ள விடுதியொன்றில்

வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தில்

பாரிசில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும்

புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி…

சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு”

பலாலிக்கு 1.95 பில்லியன்

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா

தாதியர்கள் பற்றி பொய்ச்சேதி:மறுதலிக்கிறார் பணிப்பாளர்!

யாழ்.போதனா வைத்தியசாலை புனிதமான இடம். இங்கு பணியாற்றுபவர்கள் புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ளனர்

4 பிப்., 2019

பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு…

சுற்றாடல் வழிகாட்டி ஜனாதிபதி   பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கையின் 71ஆவது ​தேசிய தின விழாவானது, கொழும்பு காலிமுகத்திடலில் இன்று (04), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.






அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்தது கூட்டமைப்பே;சுமன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய உங்களால் ஒரு கைதியாவது விடுவிக்கப்பட்டாரா? உங்களால்

பொறுப்பு கூறுதல் விவகாரங்களில் முன்னேற்றம் பதிவாகாமை வருந்ததக்கது! சர்வதேச மன்னிப்புச் சபை


பொறுப்பு கூறுதல் விவகாரங்களில் இலங்கையில் எவ்வித முன்னேற்றமும் பதிவாகாமை வருந்தத்தக்கது

நன்றியுடன் விடை பெற்றார் அங்கெலா மேர்கெல்

ஜேர்மனிய சான்சிலர் அங்கெலா மேர்கெல் தனது ஆதரவாளர்களிடம் விடைபெறுவதாக அறிவித்து

தமிழர்களால் சுதந்திரதினம் அழுத்தத்தின் பேரால் கொண்டாடப்படுகிறது. விக்னேஸ்வரன்

தமிழர்களால் சுதந்திரதினம் அழுத்தத்தின் பேரால் கொண்டாடப்படுகிறது
அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும்

கச்சேரியில் சிங்கக்கொடி:பல்கலையில் கறுப்பு கொடி!

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினநிகழ்வுகள்

அமெரிக்க கனடா ஐரோப்பாவில் கடும் பனி பொலிவு அவுஸ்திரேலியாவில் கடும் மழை வெள்ளம்


ஐரோப்பா  எங்கும் கடும் பனி பொழிந்துள்ளது   இத்தாலியில்  கடும் பனி  பொழி வு காரணமாக 

ad

ad