கனடா நாடாளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
-
12 செப்., 2019
இன்றைய பெர்ன் பத்திரிக்கையில் தமிழரின் மானம் போகும் தலைப்பு செய்தி இது இவனை தமிழர் பகிஸ்கரியுங்கள் இவனோடு தொடர்பு வைத்துக்கொள்ளாமல் தனித்து விட்டு பழி வாங்குங்கள் மதம் மாற்றும் தமிழ் பாஸ்டர் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் சுவிஸ் பேர்ண் கோனிஸில்
சுவிஸில் தமிழரை நட்புறுதி ஆசை வார்த்தைகள்கட்டி மதம் மாற்றி கிறிஸ்தவ மத பிரிவொண்றுக்கக்க பாதராக அலைந்து தெரிந்த வெறிபிடித்த நாய் ஒன்று தமிழ் சிறுமியை வல்லுறவு செய்த சம்பவம் நீதிமனஞ் வந்துள்ளது பெர்ன் மாநகரை அண்மித்த கோனிஸ் நகரில் வ்சலும் 52 வயதான குமார் வில்லியம்ஸ் என்ற தமிழரே இப்படி மாட்டிக்கொண்டார் வேலை எதுவும் செய்யாது சமூக சேவை பணத்தில் வாழ்ந்து வந்த இவர் மதப்பிரிவொண்றுக்கா க தமிழரை மதம் மாற்றி அவர்களின் சம்பளத்தில் பத்து சத வீதத்தினை அ றவிட்டு வந்துள்ளார் அண்மையில் இவர் தமிழ் சிறுமி ஒருத்திய வல்லுறவு செய்தமைக்காக விசாரணையின் பின்னர் தண்டிக்கப்படவுள்ளார் இது போன்ற சம்பவங்கள் இந்த மதப்பிரிவு கும்பலி டையே நீண்டகாலமாக பெரியோர் குடும்ப பெண்களிடமும் நடந்து வருவது கண்கூடு மத பிரசார மோகத்தில் மயங்கி என்ன ஆனாலும் எல்லாம் மத கொள்கை என்று விட்டுக்கொடுக்கிறார்கள் பெண்கள்
சுவிஸில் தமிழரை நட்புறுதி ஆசை வார்த்தைகள்கட்டி மதம் மாற்றி கிறிஸ்தவ மத பிரிவொண்றுக்கக்க பாதராக அலைந்து தெரிந்த வெறிபிடித்த நாய் ஒன்று தமிழ் சிறுமியை வல்லுறவு செய்த சம்பவம் நீதிமனஞ் வந்துள்ளது பெர்ன் மாநகரை அண்மித்த கோனிஸ் நகரில் வ்சலும் 52 வயதான குமார் வில்லியம்ஸ் என்ற தமிழரே இப்படி மாட்டிக்கொண்டார் வேலை எதுவும் செய்யாது சமூக சேவை பணத்தில் வாழ்ந்து வந்த இவர் மதப்பிரிவொண்றுக்கா க தமிழரை மதம் மாற்றி அவர்களின் சம்பளத்தில் பத்து சத வீதத்தினை அ றவிட்டு வந்துள்ளார் அண்மையில் இவர் தமிழ் சிறுமி ஒருத்திய வல்லுறவு செய்தமைக்காக விசாரணையின் பின்னர் தண்டிக்கப்படவுள்ளார் இது போன்ற சம்பவங்கள் இந்த மதப்பிரிவு கும்பலி டையே நீண்டகாலமாக பெரியோர் குடும்ப பெண்களிடமும் நடந்து வருவது கண்கூடு மத பிரசார மோகத்தில் மயங்கி என்ன ஆனாலும் எல்லாம் மத கொள்கை என்று விட்டுக்கொடுக்கிறார்கள் பெண்கள்
11 செப்., 2019
முரளியை போன்றவர்களால் கோத்தாவுக்கே சரிவு
நாம் இன்று புதிய பாதையை உருவாக்குவதற்காக நேர்மையான முறையிலே பழையவற்றை களைந்து புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என,
சம்பந்தனின் சம்மதம் அவசியம்! - சஜித்துக்கு ரணில் 'செக்'
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு முக்கியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்காளிகளுடன் சேர்ந்து வேட்பாளரை தெரிவு செய்ய இணக்கம்
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, ஐதேக தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்
பாதுகாப்பு அமைச்சை முற்றுகையிட்டுள்ள இராணுவ வீரர்கள்
விசேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக காலிமுகத்திடல் வீதி கொழும்பு லோட்டஸ் சுற்று வட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
10 செப்., 2019
துபாயில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தம்: தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு - 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது -ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை
ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரித்து உள்ளது.
நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2
9 செப்., 2019
எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்.தமிழகத்தை தொழில்துறையில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக
விக்கியுடனான சட்டப்போர்- விட்டுக் கொடுக்கமாட்டேன்-டெனீஸ்வரன்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸவரனுக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள்
கிழிந்தது முரளியின் முகமூடி .உலகத்தமிழர்கள் முரளிக்கு எதிராக எழுவீர் ------------------------------------------------ முரளிதரனின் பேச்சுக்கு உலகெங்கும் இருந்து கண்டனம்
2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த-விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்த வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது,
8 செப்., 2019
வட-கிழக்கு இணைப்புடன் சுயநிர்ணய உரிமை
வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது.
ஆனையிறவு சோதனைச்சாவடி அகற்றப்பட்டது
$ஆனையிறவு சோதனைச் சாவடி நேற்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்tநிலவில் தகவல் தொடர்பு
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்tநிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
11 ஆவது நாளில் 262 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம்
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி செல்லும் நடைபயணம் இன்று 11 ஆவது நாளாக 262ஆவது கிலோமீற்றர்களில் உள்ள பலூசோ நகரத்திலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்பட்டுள்ளது.
விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்சுற்றுலாப் பயணிகளை தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும
விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்சுற்றுலாப் பயணிகளை தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கான மூலோபாயங்கள் என்ன என்பதை சிந்தித்து வருகின்றோம். அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இதனை பிரதான சுற்றுலா வலயமாக்கவுள்ளோம்.
பின்வாங்கமாட்டேன் - சஜித் சூளுரை
தன்னை வேட்பாளராக அறிவிக்க கோரி முன்னெடுக்கும் போராட்டத்திலிருந்து ஒரு அடி கூட பின்வாங்க போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச, தெரிவித்தார். ஐக்கியத் தேசியக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே
அல்லைப்பிட்டியில்சாரதி தூங்கியதால் வயோதிப பெண் மரணம்
ழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில், சாரதி தூங்கியதால் கப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். அல்லைப்பிட்டிச் சந்தியில் நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கடைசி நேரத்தில் அதிரடி முடிவு-சந்திரிகா
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், கடைசி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த ஜனாதிபதி தேர்தலிலும் இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி காட்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
4286 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்!
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவுதற்காக இன்று 4286 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற்று வெளியேறும் டிப்ளோமாதாரிகளுக்கு இவ்வாறு இன்று நியமனம் வழங்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)