புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2019

இன்றைய பெர்ன் பத்திரிக்கையில் தமிழரின் மானம் போகும் தலைப்பு செய்தி இது இவனை  தமிழர்  பகிஸ்கரியுங்கள்  இவனோடு  தொடர்பு  வைத்துக்கொள்ளாமல்  தனித்து  விட்டு பழி  வாங்குங்கள் மதம் மாற்றும் தமிழ் பாஸ்டர்  சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம்  செய்த சம்பவம்  சுவிஸ்  பேர்ண் கோனிஸில்
சுவிஸில் தமிழரை  நட்புறுதி ஆசை வார்த்தைகள்கட்டி மதம் மாற்றி  கிறிஸ்தவ  மத  பிரிவொண்றுக்கக்க  பாதராக  அலைந்து தெரிந்த  வெறிபிடித்த   நாய்  ஒன்று  தமிழ் சிறுமியை  வல்லுறவு  செய்த  சம்பவம்  நீதிமனஞ் வந்துள்ளது    பெர்ன் மாநகரை  அண்மித்த கோனிஸ் நகரில் வ்சலும் 52  வயதான குமார்  வில்லியம்ஸ் என்ற தமிழரே  இப்படி மாட்டிக்கொண்டார்   வேலை எதுவும் செய்யாது  சமூக சேவை பணத்தில் வாழ்ந்து வந்த இவர்  மதப்பிரிவொண்றுக்கா க தமிழரை மதம் மாற்றி  அவர்களின்  சம்பளத்தில் பத்து சத வீதத்தினை  அ றவிட்டு  வந்துள்ளார் அண்மையில்  இவர்  தமிழ் சிறுமி ஒருத்திய  வல்லுறவு  செய்தமைக்காக விசாரணையின் பின்னர்  தண்டிக்கப்படவுள்ளார் இது போன்ற  சம்பவங்கள்  இந்த மதப்பிரிவு  கும்பலி டையே  நீண்டகாலமாக  பெரியோர் குடும்ப பெண்களிடமும்  நடந்து வருவது  கண்கூடு மத பிரசார  மோகத்தில் மயங்கி  என்ன ஆனாலும் எல்லாம் மத கொள்கை என்று   விட்டுக்கொடுக்கிறார்கள் பெண்கள் 

ad

ad