வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸார் தொடர்பில் ஜனாதிபதிக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அவர்களை கூண்டோடு இடமாற்ற பணிப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையுடனான முரண்பாடுகளை தவிர்த்து புரிந்துணர்வொன்றை ஏற்படுத்த சுவிஸ் அரசு முற்பட்டுள்ளது.
இலங்கையை களங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும் சுவிட்சர்லாந்து அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள
தமிழகம் -உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்
அதிமுக திமுக அணிகள் இரண்டும் பரவலாக சமநிலையில் முன்னிலையில் உள்ளன
ஒன்றிய கவுன்சிலர் மொத்தம் 5067 .இதுவரை 376 இல் திமுக182 -- அதிமுக 180
மாவட் டக்கவுன்சிலர் மொத்தம் 615 .இதுவரை 171 இல் திமுக 81 --அதிமுக 79
ஜெர்மனி கிரெபெல்டு மிருகக்காட்சி சாலையில் தீவிபத்தில் சிக்கி 30 விலங்குகள் பலியாகி உள்ளராஜேஸ்வரியின் கணவரும் புத்திரனும் ஆவார்
1 ஜன., 2020
சுவிட்சர்லாந்து சமஷடி அதிபராக சிம்மனோட்டா சொம்மருக்கா இன்று பதவியேற்றுள்ளார் சோஷலிசக்கட்சியை (SP )சேர்ந்த இவர் இந்த வருடம் முழுவதும் இவர் இந்த பொறுப்பில் இருப்பார் இது 2020 வருடபதவிக்காலத்துக்குரியது
பௌத்த சாசன அமைச்சூடாக தமிழர் வாழ்விடங்களை சிங்கள இடங்களாக நிறுவ முயற்சி
தமிழீழ பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் தொடர்பாக சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உறுதியான முடிவுகளின்றி ஐ.தே.முன்னணி குழப்பம்: கரு பிரதமர் வேட்பாளராக புது வியூகம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய வியூகம் அமைத்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருகிறது. பிரதமர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தற்போதைய சபாநாயகர்
சுவிஸ் தூதரக ஊழியரின் தாயார் ,பிள்ளைகள் சுவிற்சர்லாந்திலா? சிங்கப்பூரிலா? யார் சொல்வது உண்மை ?
கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட, பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுவிற்சர்லாந்து
அதிகமாக துள்ளினால் சுமந்திரனுக்கு நந்திக்கடலில் சமாதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அதிகமாக துள்ளினால், விடுதலைப் புலிகளின் பிரபாகரனை நந்திக்கடலில் முடிவுக்கு கொண்டு வந்த போல், சுமந்திரனின்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மகா வித்தியாலய மாணவி தேவிபுரம்ரவிச்சந்திரன் யாழினி வர்த்தக பிரிவில் முதலிடம் இவரது தந்தை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளார் தாயார் ஒரு கையை இழந்தவர்
சிறந்த பெறுபேறு கள் சில
யாழ் இந்து கணிதப்பிரிவு மாணவன் ரவீந்திர யதுஷன் மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில் 12 ஆம் இடம்
கொக்குவில் இந்து மாணவன்கெங்கைவரைதான் நிலக்சன் கலைப்பிரிவில் மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில் இரண்டாம் இடம்
யாழ் இந்து வர்த்தக பிரிவில் சிவானந்தம் ரகுராஜ் மாவட்த்தில் முதலிடம்
இலங்கையில் உயிரியல் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த யாழ் இந்து மாணவன்
யாழ் இந்து மாணவன் கிறிஸ்டி ஜெயானந்தராசா உயிரியல் பிரிவில் இலங்கையில் இரண்டாம் இடத்தையும் மாவடடத்தில் முத லாம் இடத்தையும் பிடித்துள்ளார்
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவி சயந்தினி மதியழகன் கலைப்பிரிவில் 3 A சித்தி பெற்று சாதனை
புங்குடுதீவு 7 ஆம் வடடாரம் மடத்துவெளி /ஊரதீவு மதியழகன் ஜெயாவின் கனிஷ்ட புத்திரி சயந்தினி இந்த வருட உயர்தர பரீடசையில் கலைப்பிரிவில் 3 ஏ விசேட சித்தி பெற்று தேர்வாகி உள்ளார் இவரை புங்குடுதீவு மண்ணின் சார்பில் வாழ்த்துவோம் உறவுகளே
புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியம்
மன்னார் - உயிலங்குளம், சிறுநீலாச்சேனை பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா வயது (41) என தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சியினர் கைது எதிரொலி பாராளுமன்றத்தை பெரும்பான்மை இல்லாமல் செய்து குழப்புவது என முடிவை ஐ தே க எடுக்குமா
பருத்தித்துறையில் குழு மோதலில் 5 பேர் காயம்- கட்டுப்படுத்த இராணுவம் வரவழைப்ப
யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இரு கிராம மங்களிடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடி
2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் தெரிவு மற்றும் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய செயற்பட்ட விதம் தொடர்பில் தற்போது கவலையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.