பல்லாயிரம் பாடல்கள் பாடியமைக்காக எனது பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இருக்கிறது என்பது எனக்கே தெரியாது என்று இலங்கை மண்ணில் வைத்து தெரிவித்திருக்கின்றார் பிரபல பாடகரான எஸ்.பி பாலசுப்பிரமணியம்.
“கொரோனா வைரஸ்” தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்
சுவிஸில் பிரான்சில் பிரித்தானியாவில் நடந்த கருப்பு நாள் ஆர்ப்பாட்ட்ங்கள்
சிறீலங்கா உயர் ஸ்தானிராலயத்திற்கு முன் போராட்டம்
பிரித்தானியாவில் சிறீலங்கா சுதந்திர நாளை கரிநாளாகக் கடைப்பிடித்து சிறீலங்கா உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பா ஒன்றுகூடிய மக்கள் தங்கள்
சுவிஸ் காவல்துறையின் வேகக்கட்டுப்பாட்டு கருவி பற்றி வலைத்தளங்களில் பரிமாறியோருக்கு எதிராக வழக்கு
சுவிஸ் பெர்ன் மாநிலத்தில் காவல்துறையினரால் மறைத்து வைக்கப்படும் வேகட்டுப்பட்டு கருவிகள் பற்றி ஸ்மாட் தொலைபேசிகள் மூலம் கண்டறிந்து சமூக வலைத்தளங்களில் பகிந்து கொண்ட ஒரு குழுவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் 200 பேர் உள்ளனர்2013 முதல் இது போன்று செய்திகளை பரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது
3 பிப்., 2020
தீவுப்பகுதியில் இராணுவப்பரிசோதனை
இன்று தீவுப்பகுதியில் பல இடங்களில் இராணுவம் தடை போட்டு மக்களை சோதனை செய்து வருகிறது. வாகனங்கள் முழுவதும் ன் திருத்தப்பட்டு ஒவ்வொருவராக அடையாள அடடை கேட்கப்பட்டு சோதிக்கப்படுகிறார்கள் மண்டைதீவு சாந்தி அல்லைப்பிட்டி வேலணை வங் களாவடிக்கும் பஸ் கொம்பணியடிக்கு இடையிலும் இப்படியான தடுப்பு சோதனை நடைபெறுகிறது
வடமாகாணத்திற்கு என்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர் சி.ஏ.சந்திரபிரமா நியமிக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் கஞ்சா கடத்தலின் மையமாகியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 722 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே 422 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில் மண்டைதீவில் மீட்கப்பட்டதுனட 722 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அடுத்து வரும் தேர்தலில் வடக்கில் போட்டியிட பல சுயேட்சைக்குழுக்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றன.புலம்பெயர் மற்றும் கொழும்பு ஆசீர்வாதத்துடன் இத்தரப்புக்கள் களமிறங்கவுள்ளதாக
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் டெலோ வேட்பாளருக்கு இடம் விட்டு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறீகாந்தா எதிர்வரும் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட
சுவிட்சர்லாந்தில் இதுவரை யாருக்கும் கொரோனோ வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என சுகாதாதார திணைக்களம் அறிவித்துள்ளது
ஓகஸ்ட்டுக்கு முன்னர் தேர்தல்கள் இல்லை?பொதுஜன பெறமுனைக்குள்ளும் பிரச்சினையா ? மகிந்த,நாமல் - கோத்த,பஸில் இடையே முறுகல்
கோத்தாவின் சிந்தனையின் கீழ் புதிய புரட்சி கொள்கை ஒன்றை கட்டி எழுப்பவும் பழைய ஊழல் தொடர்பானவர்களை நீக்கி புதியவர்களை நியமிக்கவும் மகிந்த குடும்ப ஆடசிக்கு முதுருப்புள்ளி வைக்கவும் நாமலின்