மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வர முடியாது என்றும், பாதுகாப்புச் சபையினூடாக கொண்டு வந்தாலும் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அதில் இருப்பதால்
-
28 பிப்., 2020
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகி கொண்டதை அடுத்து இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை
இலங்கை அரசின் யோசனையை நிராகரித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றொரு ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதியை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர்
சுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம்: 10 ஆண்டுகளுக்கு வீடு திரும்ப தடை
சுவிட்சர்லாந்து கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட உள்ளதோடு, பத்து ஆண்டுகளுக்கு வீடு திரும்பவும் அவர்களுக்கு தடை விதிக்கப்படலாம்
27 பிப்., 2020
கோத்தாவிற்கு ஆப்பு இறக்கிய ரணில்?
2021 ஆம் ஆண்டுவரை ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி!
போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித
அங்கஜனுக்கு எதிராக தீவக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், வேலணை பிரதேச செயலகத்தில் இன்று பதற்றமான சூழ்நிலை நிலவியது.
4000 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளார் மைத்திரி
மீளெழும் பொலனறுவை என்ற திட்டத்தின் மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று,இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.
கொரோனா வைரஸால் ஐரோப்பாவில் நிலவும் நெருக்கடி நிலை!
கொரோனா வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.
கட்டுக்குள் வருகிறதா கொரோனா? சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 25 உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பான், தென் கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் பல உயிர்களை பலி
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கிய ஜேர்மானியர் கவலைக்கிடம்: நெதர்லாந்துக்கும் கொரோனாவை பரப்பினாரா?
கொரோனா தொற்று? லண்டனில் மயங்கி விழுந்த நபர்! பதற வைக்கும் காட்சி வெளியானது
லண்டனில் உள்ள ஷாப்பிங் சென்டர் ஒன்றில் திடீரென்று ஒருவர் பயங்கர சத்ததுடன் இருமியது மட்டுமின்றி, நிலை தடுமாறி கீழே விழுந்ததால், அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.
தீவக பிரதேச செயலகங்களுக்கான கூட்டதுக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை
ஒருங்கிணைப்பாளர் அங்கஜன் ராமநாதன் ஒழுங்கு பண்ணிய இந்த கூடத்துக்கு பிரெஹ்ச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு தரவில்லை என உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடடனர் . பதிலளித்த அங்கஜன் கூட்ட்ட்டத்துக்கு அவர்களை தாங்களாகவே வரவேண்டும் அழைப்பு கிடையாது என கூறினார்
ஒருங்கிணைப்பாளர் அங்கஜன் ராமநாதன் ஒழுங்கு பண்ணிய இந்த கூடத்துக்கு பிரெஹ்ச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு தரவில்லை என உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடடனர் . பதிலளித்த அங்கஜன் கூட்ட்ட்டத்துக்கு அவர்களை தாங்களாகவே வரவேண்டும் அழைப்பு கிடையாது என கூறினார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)