புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2020

கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! - தாக்கல் செய்தார் மணி

www.pungudutivuswiss.com

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற

இரணைப்பாலை துயிலும் இல்ல வளாகத்தை சூழ நிலை கொண்டுள்ள இராணுவத்தினர்

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் துறை  பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல

26 நவ., 2020

சர்வதேச நீதிப்பொறிமுறை நோக்கி சிறிலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !

www.pungudutivuswiss.com

சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது என்பதோடு, தமிழர்களுக்கான அரசியல்வெளி இல்லை என்பதனை ச



தலைவன்டா! தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்

www.pungudutivuswiss.com
தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும்

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் காலமானார்!

www.pungudutivuswiss.com
கால்பந்து ஜாம்பவான்  மாரடோனா ( வயது 60)  மாரடைப்பால் காலமானார். அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த மாரடோனா

25 நவ., 2020

பிட்டு குறித்து தெரிவித்த கருத்து ; யாழ்.நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

www.pungudutivuswiss.com
பிட்டுச் சாப்பிட்டு வந்த யாழ்ப்பாணத்தவர்களை பீட்சா சாப்பிட வைத்தோம் என்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தெரிவித்த

தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் ; மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எச்சரிக்கை

www.pungudutivuswiss.cதமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்

நிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் (புதன்கிழமை) தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.

24 நவ., 2020

சாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் பெண் – மாருதி …

www.pungudutivuswiss.com

அப்பாவும் அம்மாவும் வெளியே சென்ற வேளை, வீட்டில் உள்ள சாமி அறைக்குச் சென்று அங்கே சில நேரம் சாமியை கும்பிட்டு விட்டு, குறித்த

சரத் - கஜன் சபையில் கடும் வாக்குவாதம்!

www.pungudutivuswiss.com
இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை

வடக்கிற்கு அபாயமில்லை?

www.pungudutivuswiss.com
தற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக

பிள்ளையான் பிணையில் விடுவிப்பு

www.pungudutivuswiss.com
 மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில்

உருவானது நிவர் புயல்- இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்

www.pungudutivuswiss.com
தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானதாக வானிலை ஆய்வு மையம்

23 நவ., 2020

www.pungudutivuswiss.comபுற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி காலமானார்.

யாழ் மாவட்டத்தில்ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார்- மாவட்ட அரசாங்க அதிபர்

www.pungudutivuswiss.comயாழ்.மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருதால் அதனை

இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம்! வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
லங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.com
பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் புலிகளை நினைவு கூர்ந்து மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது

www.pungudutivuswiss.comலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள்

மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனுக்களை மீளப் பெறுவதாக சிறீலங்கா காவல்துறை அறிவிப்பு!

www.pungudutivuswiss.comமாவீரர்நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடை கோரி யாழ்ப்பாணம்–பருத்தித்துறை

ad

ad