புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2020

இரணைப்பாலை துயிலும் இல்ல வளாகத்தை சூழ நிலை கொண்டுள்ள இராணுவத்தினர்

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் துறை  பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றன

இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் காவல் துறை  நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதியில் நிலை கொண்டுள்ளனர்.

பகுதியில் இராணுவம் காவல் துறை  நிலைகொண்டுள்ள விடயத்தை ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்யவும் அனுமதி மறுத்து வருகின்றனர்.

ad

ad