புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2020

முதல் தொகுதி கொரோனா தடுப்பு மருந்து சற்று முன்னர் கனடா வந்தது! [Monday 2020-12-14 07:00]

www.pungudutivuswiss.com
கொரோனா தடுப்புக்கான முதல் தொகுதி பைசர் - பயொ என்ரென் தடுப்பு மருந்து சற்று முன்னர் கனடாவை வந்தடைந்துள்ளது. தடுப்பு மருந்துடன் சிறப்பு

யாழ் முடக்கம் தொடர்பில் வெளியான அறிவிப்பு! கடும் அதிர்ச்சியில் மக்கள்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட உடுவில் பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளதாக

சுவிசில் 12.12.20 முதல் முடக்கம்!

www.pungudutivuswiss.com
பெருந்தொற்றுக் காரணமாக சுவிற்சர்லாந்து அரசு பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. ஒருபக்கம் பொருளாதாரத்தை

13 டிச., 2020

WelcomeWelcome ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 1873 பேருக்கு கொரோனா!

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 1873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 522 பேர்

கொழும்பு கிங்ஸ் அணி தம்புள்ள வைகிங் அணியினை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

www.pungudutivuswiss.com
SLC

அவசரமாகக் கூடிய முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர் பீடம் – ’20’ ஐ ஆதரித்தோர் குறித்து ஆராய்வு

www.pungudutivuswiss.com
ற்போதைய அசாதாரண சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடம் முழுமையாக ஒன்றுகூடுவது

வெள்ளவத்தை மயூரா பிளேஸ் உட்பட பல பகுதிகள் நாளை முதல் முடக்கப்படுகின்றது

www.pungudutivuswiss.com
மேல் மாகாணத்தில் பல பகுதிகள் நாளை முதல் முடக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில்

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு முடக்கப்பட்டது!

www.pungudutivuswiss.comஉடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக

யாழ்ப்பாணம் வலிகாமத்தின் உடுவில் கோட்ட பாடசாலைகள் முடக்கம்?

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றின் தொடர்ச்சியாக உடுவில் பிரதேசசெயலர் பிரிவு முடக்க நிலையினை சந்தித்துள்ள நிலையில்

யேர்மனியில் புதன்கிழமை முதல் வருகிறது புதிய பூட்டுதல் கட்டுபாடுகள்

www.pungudutivuswiss.com
யேர்மனியில் தளர்வான கொரோனா கட்டுப்பாடுகள் தோல்வியடைந்ததால் கொரோனா தொற்றுக்கள் மற்றும்

12 டிச., 2020

இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது

www.pungudutivuswiss.com
சர்வதேச பயணங்களுக்காக இலங்கை விமான நிலையங்களை டிசம்பர் 26 முதல் மீண்டும் திறப்பதாக இலங்கை

சித்ரா கவரை எடுக்க சொன்னதா? குளிக்கனுமென்று சொன்னதா? முரண்பட்ட தகவலால் சிக்கினார் ஹேம்நாத்

www.pungudutivuswiss.com

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29).

பிரெக்சிட் காலக்கெடு முடிகிறது… புத்தாண்டு முதல் பிரிட்டன் மக்களுக்கு காத்திருக்கும் பெரிய மாற்றங்கள்

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ பிரிட்டன் வெளியேறுவதற்கான

லண்டனில் 2 பிள்ளை படுகொலை செய்த யாழ் தமிழனுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

www.pungudutivuswiss.com

லண்டனில் தனது இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்த இலங்கையர், காலவரையறையின்றி வைத்தியசாலையில்

🔴 பரிசில் மீண்டும் கலவரம்! - காவல்துறையினர் மீது தாக்குதல்!!

www.pungudutivuswiss.com
தற்போது பரிசில் பலத்த கலவரம் இடம்பெற்று வருகின்றது. காவல்துறையினர் மீது தாக்குதல்களும் இடம்பெற்று

சுயதனிமைப்படுத்தப்பட்டு 10 நாள்கள் நிறைவடைந்த நிலையில் அவர்களிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

www.pungudutivuswiss.com
நாடுகளுக்கு இடையே, இனங்களுக்கு இடையேயான சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டிக்கும் இவ்வேளையில், இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணியொன்று

கொழும்பில் இருந்து திரும்பிய பெண்ணுக்கும் குழந்தைக்கும் வவுனியாவில் தொற்று!

www.pungudutivuswiss.com
வவுனியா – சாளம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவருக்கும் அவருடைய 5 வயது மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை

கன்னியா வெண்ணீரூற்றில் பிள்ளையார் கோவில் கட்ட இணங்கியது அரச தரப்பு!

www.pungudutivuswiss.com
திருகோணமலை, கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம்

இலங்கையில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு?

www.pungudutivuswiss.com
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசாங்கம் சம்மதம்

யாழ். மருதனார்மடத்தில் 31 பேருக்கு கொவிட்-19 தொற்று

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் மருதனார்மடச் சந்தையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 31 பேருக்கு

ad

ad