புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2020

WelcomeWelcome ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 1873 பேருக்கு கொரோனா!

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 1873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 522 பேர் ரொறன்ரோவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 24 மணிநெரத்தில் கொரோனாவினால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

ad

ad