www.pungudutivuswiss.com
யேர்மனியில் தளர்வான கொரோனா கட்டுப்பாடுகள் தோல்வியடைந்ததால் கொரோனா தொற்றுக்கள் மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.இதனால் எதிர்வரும் புதன்கிழமை முதல் கடுமையான பூட்டுதலுக்குரிய புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளது புதிய கட்டுப்பாடுகள் அடுத்தாண்டு சனிவரி 16 ஆம் நாள் வரை நீடிக்கவுள்ளது.