புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2021

19 ஜன., 2021

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை -ரோகித

www.pungudutivuswiss.com
நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள்

இருந்தது போன்றே மீள முள்ளிவாய்க்கால் தூபி?

www.pungudutivuswiss.com

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அதே போன்றே மீள நிறுவப்படும்.அங்கு சமாதான தூபி என்ற பேச்சிற்கெல்லாம்

வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் தற்போது

www.pungudutivuswiss.com
வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் தற்போதுவேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்பு?

கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தயாரில்லை

www.pungudutivuswiss.com
கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தயாரில்லை என தமிழ்தேசிய

தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தர் சிலை வைத்து வழிபாடு

www.pungudutivuswiss.com
முல்லைதீவு குருந்தூர் மலை,ஆதி சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலப்பரப்பில் தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்

இராணுவ உதவியுடன் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு - வைகோ கண்டனம்

www.pungudutivuswiss.com
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற குமுளமுளை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில்

மண்டைதீவில் பொதுமக்களது காணிகளை மீண்டும் சிறீலங்கா காவல்துறை பாதுகாப்புடன் கையகப்படுத்த முயற்சி!

www.pungudutivuswiss.com

மண்டைதீவில் பொதுமக்களது காணிகளை

அதிகபட்சமாக 30 இடங்கள் தான் தர முடியும்- டெல்லியில் முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

www.pungudutivuswiss.com
பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகபட்சம் 30 தொகுதிகள்தான் தர முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதல்வர்

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா...

www.pungudutivuswiss.com
அமெரிக்காவில் கலக்கும் கோலங்கள்!தற்போது அமெரிக்காவில் கோலாகலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Bigg Boss: பாலாஜியின் ஒருநாள் சம்பளம் வெறும் ரூ.10,000... ஆரிக்கு எவ்வளவு தெரியுமா?

www.pungudutivuswiss.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்னவென்று பார்க்கலாமா?

18 ஜன., 2021

2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் பழனிசாமி

www.pungudutivuswiss.com
2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார். பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்கிறார்.

4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன்கள் இலக்கு

www.pungudutivuswiss.com
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேல் இராணுவப் பயிற்சி

www.pungudutivuswiss.com
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடர்பான யோசனையொன்று நாடாளுமன்றத்தில்

ஐ.நாவுக்கு 4 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைக் கடிதம்

www.pungudutivuswiss.com
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, நான்கு அம்சங்களை உள்ளடக்கி, தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கைக் கடிதமொன்று

16 ஜன., 2021

இலங்கை மீது சர்வதேச விசாரணை செய்யுமாறுபிரிட்டன் பிரதமரிடம் லிபரல் கட்சி கோரிக்கை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிக

www.pungudutivuswiss.com
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழும் கடுமையான சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர ஏதுவாக ஒரு சர்வதேச

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

www.pungudutivuswiss.com
உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் உள்ளசிறுவர் இல்லத்தில் 20 சிறுமிகள் பாலியல் கொடுமை - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்

www.pungudutivuswiss.com

அனுராதபுரத்தில் உள்ள அவந்தி தேவி சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார்களை கொடுமைப்படுத்துதல்

வடக்கில் தனிமைப்படுத்தலை இடைநிறுத்துமாறு கொழும்பில் இருந்து உத்தரவு!

www.pungudutivuswiss.com
மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து  வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை  இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது

Breaking news --------------------- Border Closed லண்டன் முழு கதவையும் அடைத்ததுதிங்கட் கிழமை காலை 4 மணிக்குள்உள்ளேஇருக்க வேண்டும்: திங்கட் கிழமை காலை 4 மணி முதல் வருபவர்களிடம் சர்டிபிக்கட் தேவை

www.pungudutivuswiss.com
சற்று முன்னர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ள முக்கிய விடையம். வரும் திங்கட் கிழமை காலை 4 மணி முதல் பிரித்தானியாவுக்குள்

ad

ad