புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2021

Breaking news --------------------- Border Closed லண்டன் முழு கதவையும் அடைத்ததுதிங்கட் கிழமை காலை 4 மணிக்குள்உள்ளேஇருக்க வேண்டும்: திங்கட் கிழமை காலை 4 மணி முதல் வருபவர்களிடம் சர்டிபிக்கட் தேவை

www.pungudutivuswiss.com
சற்று முன்னர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ள முக்கிய விடையம். வரும் திங்கட் கிழமை காலை 4 மணி முதல் பிரித்தானியாவுக்குள் எந்த வகையிலும் உள்ளே வருபவர்கள் கைகளில் கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும் என்ற சட்டம் போடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள பிரித்தானியர்களுக்கு 2 நாட்களை பிரதமர் வழங்கி உள்ளார். எனவே திங்கட் கிழமை அதிகாலை 4 மணிக்கு பின்னர் பிரித்தானியா வரும் எல்லா நபர்கள் கைகளிலும் சான்றிதழ் இருக்கவேண்டும். இல்லையென்றால் ஏர் லைன்ஸ் கம்பெனிகள் உங்களை விமானத்தில் ஏற்ற மாட்டார்கள். அது போக ரயில் மற்றும் கப்பல் ஆகிய போக்குவரத்திற்கும் இந்த சட்டம் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் வைபரன் என்று சொல்லப்படும் பிரேசில் நாட்டு உருமாறிய கொரோனா லண்டனில் 11 பேருக்கு தொற்றியுள்ளது என்று விஞ்ஞானிகள் சற்று முன்னர் பொறிஸ் ஜோன்சனுக்கு உறுதி செய்துள்ளார்கள். இதனை அடுத்தே இந்த முடிவை அவர் எட்டியுள்ளார் என்று பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் மூலம் மிக மிக ஆபத்தான் ஒரு கொரோனா வைரஸ். அதற்கு தடுப்பு ஊசி கிடையாது.

ad

ad