யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பூர்வீகமாக கொண்ட இளைஞனே இவ்வாறு அகால மரணமடைதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான வடக்கு = கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாட்டில் தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டமானது தமிழின அழிப்பு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணை வந்தடைந்தது.