பலத்த பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இருந்த போதும் சோதனைச் சாவடிகளை தகர்த்தெரிந்து குறித்த ஊர்வலம்-மன்னார் நோக்கி சென்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மடு தேவாலயத்தை சென்றடைந்த நிலையில், மடு தேவாலயத்தில் வணக்கத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள். வீதியால் சென்ற இராணுவ வாகனத்தை நோக்கி இராணுவமே வெளியேறு என்று விண்ணதிர கோஷங்கள் எழுப்பியவாறு சென்றோர்.