புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2022

வாக்கெடுப்பு குறித்து கூட்டமைப்பும் நாங்களும் ஒரே நிலைப்பாட்டில்

www.pungudutivuswiss.com


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டில் தற்போதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் கலந்துரையாடி எமது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில்  தமது நிலைப்பாடு மாறலாம்  என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டில் தற்போதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் கலந்துரையாடி எமது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தமது நிலைப்பாடு மாறலாம் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

ரணிலை ஆதரிக்கும் முடிவு எந்தக் கொள்கையின் அடிப்படையிலானது! மகிந்த தரப்புக்குள் வெடித்த சர்ச்சை

www.pungudutivuswiss.com
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக

கோட்டா கோ கம இப்போது ரணில் கோ கம என பெயர் மாற்றம் – ரணிலின் கதையை முடிக்க தயாராகும் போராட்டக்காரர்கள்-

www.pungudutivuswiss.com
காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தை விட்டு செயற்பாட்டாளர்கள் மக்கள் ஆதரவு இல்லாத ரணில் விக்கிரமசிங்க பதவியை விட்டு வெளியேறும் வரை வெளியேறமாட்டார்கள் எனவும் அவருக்கு

அநுரகுமாரவும் போட்டியில் குதித்தார்!

www.pungudutivuswiss.com


புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

யாருக்கும் ஆதரவில்லை - கைவிரித்தார் மைத்திரி!

www.pungudutivuswiss.com


 எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக சஜித் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில்  சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்

ரணிலை ஜனாதிபதியாக்க மொட்டு முடிவு!

www.pungudutivuswiss.com


புதிய ஜனாதிபதி தெரிவிற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்துள்ளதுடன் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்க போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதி தெரிவிற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்துள்ளதுடன் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்க போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்

14 ஜூலை, 2022

யேர்மனியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்ட தமிழர் விளையாட்டு விழா - 2022 பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 12 Jul, 2022

www.pungudutivuswiss.com
breaking


யேர்மனியில் தமிழர் விளையாட்டு விழா கொரோனா விசக்கிரிமியின் தாக்கம் காரணமாக இணர்டு வருடங்கள் தடைப்பட்டிருந்தது. இந்த வருடம் டோட்முன்ட் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

குருந்தூர் மலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு! விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் உடன் அகற்றுக - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

www.pungudutivuswiss.com

உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழன் இல்லாத இடமுமில்லை கோத்தா போக இடமும் இல்லை

தேசியத்தலைவரினதும் போராளிகளினதும் தியாகத்தின் நிமித்தம் உலகெங்கும் தமிழர் பரந்து கோலோச்சுவது கோத்தபாயாவுக்கு பெரும்பிரச்சினையாம் . உலகின் செல்வந்த நாடுகள்

இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசு கோரிக்கை!

www.pungudutivuswiss.com


இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம்  பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது

13 ஜூலை, 2022

பிரித்தானிய பிரதமர் போட்டியில் இருந்து விலகிய சஜித் ஜாவித்!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் போட்டியில் இருந்து சஜித் ஜாவித் விலகியுள்ளார். பிரித்தானிய பிரதமராக செயல்பட்டு வந்த போரிஸ் ஜோன்சன் தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவரை தெரிவு செய்யும் முயற்சியில் கன்சர்வேடிவ் கட்சி ஈடுபட்டு வருகிறது. தற்போது வரையில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முன்னிலை பெற்று வருகிறார். இந்த நிலையில் சஜித் ஜாவித் தலைவருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் போட்டியில் இருந்து சஜித் ஜாவித் விலகியுள்ளார். பிரித்தானிய பிரதமராக செயல்பட்டு வந்த போரிஸ் ஜோன்சன் தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவரை தெரிவு செய்யும் முயற்சியில் கன்சர்வேடிவ் கட்சி ஈடுபட்டு வருகிறது. தற்போது வரையில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முன்னிலை பெற்று வருகிறார். இந்த நிலையில் சஜித் ஜாவித் தலைவருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்

அதிமுக 'மாஜி'க்களின் ரகசியங்கள்: பொன்னையன் ஆடியோவால் 'லீக்'

www.pungudutivuswiss.com
அ.தி.மு.க.,வில் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு ரகசியங்களையும், கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் புட்டுபுட்டு வைக்கும் 'ஆடியோ' வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை நெருக்கடி: பசில் ராஜபக்ஷ துபாய் செல்ல எதிர்ப்பு - விமான நிலையத்தில் நள்ளிரவுப் போராட்டம்

www.pungudutivuswiss.comபரணி தரன்
  • பிபிசி தமிழ்

SLAF-AN Antonov-32: என்ற குறியீடு அடங்கிய ராணுவ விமானத்தில் தப்பி ஓடினார் கோட்டா: மாலை தீவில் தரையிறங்கியது

www.pungudutivuswiss.com
இன்று(புதன் கிழமை) அதிகாலை இலங்கை நேரப்படி சுமார் 1 மணி அளவில், இலங்கை வான் படை விமானமான அன்டனோவ் 32 என்ற விமானத்தில் ஏறி கோட்டபாய மாலை தீவு நோக்கிச் சென்றுள்ளார்

கோத்தாவை வெளியே கலைக்குக:மாலைதீவினுள் அழுத்தம்

www.pungudutivuswiss.com
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைத்தீவில் இருநது வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பங்கீட்டு அட்டைக்கே இனி எரிபொருள்!

www.pungudutivuswiss.com


இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் எனும் பங்கீட்டு முறைமை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதனால் உடனடியாக எரிபொருள் விநியோக அட்டையினை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் எனும் பங்கீட்டு முறைமை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதனால் உடனடியாக எரிபொருள் விநியோக அட்டையினை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

3 வீடுகளில் கொள்ளை - 10 பேர் கைது

www.pungudutivuswiss.com


கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகை கடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகை கடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

போராட்டக் குழுவினரின் நிபந்தனைகள்!

www.pungudutivuswiss.com


கோட்டா – ரணில் பதவி விலகியதை தொடர்ந்து ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவடைவதற்குள் புதிய அரசியலமைப்பு மக்கள் வாக்கெடுப்புடன் உருவாக்கப்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் பழிவாங்கல், கொலை, காணாமலாக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காலி முகத்திடல் போராட்டகாரர்கள் அரசியல் கட்சி தலைவர்கள், உறுப்பினர்களிடம் தமது யோசனைகளை முன்வைத்தனர்.

கோட்டா – ரணில் பதவி விலகியதை தொடர்ந்து ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவடைவதற்குள் புதிய அரசியலமைப்பு மக்கள் வாக்கெடுப்புடன் உருவாக்கப்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் பழிவாங்கல், கொலை, காணாமலாக்கப்பட்ட விவகாரம்

ஆட்டம் முடிந்தது - ஓட்டம் பிடித்தார் கோட்டா!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ விமானமொன்றில் மாலைதீவிற்கு தப்பியோடியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ விமானமொன்றில் மாலைதீவிற்கு தப்பியோடியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ad

ad