புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2022

www.pungudutivuswiss.com
இலக்கத்தகடு, சயனைட் குப்பிகளுடன் மூவரின் எலும்பு எச்சங்கள் மீட்பு! 
முல்லைத்தீவு-  புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளுடையது என இனம் காணப்பட்ட  முன்று  பேரின்  எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளுடையது என இனம் காணப்பட்ட முன்று பேரின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன

www.pungudutivuswiss.com
மினி பஸ் மீது மோதியது ரயில்! - சாரதி பலி! 


யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி வந்த ரயில் மோதி 
 தனியார் பேருந்து ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. தனியார் பேருந்து சாரதியான அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி வந்த ரயில் மோதி தனியார் பேருந்து ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. தனியார் பேருந்து சாரதியான அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

www.pungudutivuswiss.com
கூட்டமைப்பின் நால்வர் குழு அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு! 

 கொழும்பில் அமெரிக்க தூதர் யூலி சங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் இரா.சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

கொழும்பில் அமெரிக்க தூதர் யூலி சங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் இரா.சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

www.pungudutivuswiss.com
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும்!


சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்

www.pungudutivuswiss.com
க்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியுடன் பேசுவதில் பயனில்லை!


தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எந்தவொரு பயனுமில்லை.

தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எந்தவொரு பயனுமில்லை.

1 டிச., 2022

லண்டனில் தமிழ் அம்மா ஒருவர் தனது 2 பிள்ளைகளை கொலை செய்ய முயன்றுள்ளார் ?

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் லண்டனுக்கு வெளியே, லின்கொலின் ஷியார் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை ஒன்றை வைத்திருக்கும் தமிழ் குடும்பம் ஒன்று அங்கே வாழ்ந்து வந்த நிலையில். நேற்றைய தினம் திடீர் கூக்குரல் கேட்டதை

யாழ் மேயரைச் சந்தித்தார் பிரித்தானிய தூதுவர்

www.pungudutivuswiss.com


இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.
இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்

மணிவண்ணன் தரப்பிற்கு வெற்றி

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பிளவுபட்டுள்ள வி.மணிவண்ணின் தரப்பின் கீழுள்ள நல்லூர் பிரதேச சபையின் பாதீடு இன்று 15 வாக்குகள் ஆதரவளித்த நிலையில்  வெற்றி பெற்றுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13
மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம்
ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் புதன்கிழமை 
சமர்ப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

30 நவ., 2022

நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முற்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!

www.pungudutivuswiss.com
பொலிஸாருடன் வாக்குவாதம்கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்படுவதாக தெரிவித்தார்.

பேச்சு ஆரம்பிக்க முன்னரே நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம்!

www.pungudutivuswiss.com
தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது என்று  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

29 நவ., 2022

மனைவிகளின் அனுமதியுடன் உக்ரேனிய பெண்களை சீரழிக்கும் ரஷ்ய வீரர்கள்!

www.pungudutivuswiss.com

உக்ரைனிய பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு ரஷ்ய படைகளின் மனைவிகளே ஊக்கப்படுத்துகிறார்கள் என்று உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்கள் மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

உக்ரைனிய பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு ரஷ்ய படைகளின் மனைவிகளே ஊக்கப்படுத்துகிறார்கள் என்று உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்கள் மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

டும் மோதலின் பின்னர் போட்டி முடிவற ஏழு நிமிடங்கள் இருக்க சுவிசர்லாந்து ஒரு கோலை வாங்கி தோல்வி கண்டது

www.pungudutivuswiss.com
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தியது. தோகா, உலக கோப்பை கால்பந்து போட்டியில் ராஸ் அபு அபுடில் உள்ள ஸ்டேடியம் 974

28 நவ., 2022

மொரோக்கோ வரலாற்று வெற்றி; ஸ்பெயினை சமன் செய்தது ஜெர்மனிநிக்லஸ் புல்குருக் கடைசி நேரத்தில் போட்ட கோலின் உதவியோடு ஸ்பெயினுக்கு எதிரான வாழ்வா சாவா என்ற போட்டியை சமநிலை செய்த ஜெர்மனி உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. உலகக் கிண்ண கால்பந்து தொடரின் எட்டாவது நாளுக்கான போட்டிகளின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம். தீர்க்கமான போட்டியில் ஸ்பெயினை சமன் செய்தது ஜெர்மனி கட்டாரின் அல் பைத் அரங்கில் இலங்கை நேரப்படி திங்கள் (28) அதிகாலை E குழுவுக்காக நடைபெற்ற போட்டியில் ஐரோப்பாவின் இரு பெரும் பலமான நாடுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. ஸ்பெயினின் இளம் வீரர்கள் முதல் பாதியில் வேகமான ஆடி எதிரணி கோல் பகுதியை ஆக்கிரமித்தனர். டானி ஒல்மா ஏழாவது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் அடித்த பந்தை ஜெர்மனி கோல்காப்பாளர் மனுவேல் நியுர் தடுத்தார். பிரேசிலின் அடுத்த இரு போட்டிகளிலும் நெய்மார் இல்லை நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்; தீர்க்கமான போட்டியில் வெற்றியீட்டிய ஆர்ஜன்டீனா பிரேசிலின் அடுத்த இரு போட்டிகளிலும் நெய்மார் இல்லை பிரீ கிக் ஒன்றை தலையால் முட்டி அன்டோனியோ ருடிகர் கோலாக மாற்றினாலும் அது ஓப் சைடாக இருந்தது. இந்நிலையில் இரண்டாவது பாதியின் 60ஆவது நிமிடத்தில் ஜோடி அல்பா தாழ்வாக பரிமாற்றிய பந்தை மாற்று வீரர் அல்வாரோ மொராட்டா ஜெர்மனி கோல் கம்பத்துக்கு அருகில் இருந்து வலையை நோக்கி தட்டி கோல் பெற்றார். இதனால் பதில் கோல் திருப்ப அவசரம் காட்டிய ஜெர்மனியின் தலைமை பயிற்சியாளர் மூன்று வீரர்களை மாற்றினார். இந்நிலையில் எதிரணி பெனால்டி பெட்டிக்குள் முசியலாவிடம் இருந்து பந்தைப் பெற்ற நிக்லஸ் புல்குருக் மைதானம் வந்து 13 ஆவது நிமிடத்தில் ஜெர்மனிக்காக கோல் பெற்றார். இந்தப் போட்டி சமநிலை பெற்றதை அடுத்து ஸ்பெயின் தனது குழுவில் முதலிடத்திற்கு முன்னேறியதோடு முதல் போட்டியில் ஜப்பானிடம் தோற்ற நிலையில் ஜெர்மனி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற வேண்டுமாயின் ஜெர்மனி வரும் வியாழக்கிமை (01) கொஸ்டாரிக்காவை வீழ்த்த வேண்டும் என்பதோடு ஸ்பெயிடம் ஜப்பான் தோல்வி அடைய வேண்டும். இதில் ஜப்பான் சமநிலை செய்தால் கோல் வித்தியாசத்திலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி தீர்மானிக்கப்படும். கனடாவை வெளியேற்றியது குரோசியா குரோசியாவிடம் 1-4 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த கனடா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து ஆரம்பச் சுற்றுடனேயே வெளியேறியது. கலீபா சர்வதேச அரங்கில் F குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் கனடா அணி 2ஆவது நிமிடத்திலேயே கோல் புகுத்தியபோதும் எஞ்சிய நேரத்தில் குரோசியா முழு ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடிவதற்குள் இரண்டு கோல்களைப் பெற்று முன்னிலை பெற்ற குரோசியா இரண்டாவது பாதியில் மேலும் இரு கோல்களை புகுத்தியது. இதன்போது அன்ட்ரேஜ் க்ரமரிக் 36 மற்றும் 70ஆவது நிமிடங்களில் இரட்டை கோல்கள் புகுத்தியதோடு மார்கோ லிவாஜா மற்றும் லவ்ரோ மஜர் ஆகியோர் தலா ஒரு கோல் பெற்றனர். 2018 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய குரோசியா F குழுவில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு வரும் வியாழக்கிழமை (01) நடைபெறும் பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியை சமன் செய்தால் போதுமானது. மறுபுறம் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியுற்ற கனடா நொக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. 2026ஆம் ஆண்டு அடுத்த உலகக் கிண்ண போட்டியை அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து கனடா நடத்தவுள்ள நிலையில் இம்முறை உலகக் கிண்ணத்தை கௌரவத்துடன் முடித்துக் கொள்ள கடைசி குழுநிலை போட்டியில் வியாழக்கிழமை மொரோக்கோவை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஜேர்மனியை வீழ்த்திய ஜப்பான் கொஸ்டாரிகாவிடம் வீழ்ந்தது ஜப்பானை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய கொஸ்டாரிகா உலகக் கிண்ணப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. அஹமது பின் அலி அரங்கில் E குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடந்த போட்டியில் பெரும்பாலான நேரம் இரு அணிகளும் கோல் பெற போராடிய நிலையில் முழு நேரம் முடிவதற்கு ஒன்பது நிமிடங்கள் இருக்கும்போது கெய்ஷர் புல்லர் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்தார். பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து குறுக்காக உதைத்து கொஸ்டாரிக்காவுக்கு கோல் பெற்ற அவர் கொஸ்டாரிகா அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஸ்பெயினிடம் முதல் போட்டியில் 0-7 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்ற கொஸ்டரிகா 3 புள்ளிகளை பெற்று நொக் அவுட் சுற்று எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொண்டது. மறுபுறம் முதல் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஜப்பானுக்கு அந்த உத்வேகத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஜப்பான் அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற தனது கடைசி குழுநிலை போட்டியில் வலுவான ஸ்பெயினை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. பெல்ஜியத்தை வீழ்த்தி மொரோக்கோ வரலாற்று வெற்றி உலகின் இரண்டாம் நிலை அணியான பெல்ஜியத்திற்கு எதிராக 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற மொரோக்கோ அணி உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. அல் துமாமா அரங்கில் F குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் முதல் பாதி முடிவதற்கு சற்று முன்னர் ஹகீமி, சியச்சின் பிரீக் கிக் உதவியோடு பந்து வலைக்குள் செலுத்தப்பட்ட நிலையில் அந்த கோல் ஓப் சைட் என மறுக்கப்பட்டது. இதனால் மொரோக்கோ ஏமாற்றம் அடைந்தபோதும் 79 ஆவது நிமிடத்தில் அப்தல்ஹமீத் சபிரி அதனை ஒத்த பாணியில் பிரீ கிக் உதவியோடு கோல் பெற்று மொரோக்கோவை முன்னிலை பெறச் செய்தார். இந்நிலையில் பதில் கோல் திருப்ப பெல்ஜிய அணி போராடிக்கொண்டிருந்த வேளையில் போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து சகரியா அபூகலால் அபார கோல் ஒன்றை புகுத்தி பெல்ஜியத்தின் கடைசி முயற்சியையும் சிதறடித்தார். இந்த வெற்றியுடன் F குழுவில் மொரோக்கோ நான்கு புள்ளிகளுடன் முதலித்திற்கு முன்னேறியதோடு பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மொரோக்கோ உலகக் கிண்ண போட்டி ஒன்றில் வெற்றியீட்டுவது இது மூன்றாவது முறை என்பதோடு அந்த அணி கனடாவுக்கு எதிரான கடைசி குழுநிலைப் போட்டியில் தோல்வியை தவிர்த்தால் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

www.pungudutivuswiss.com
க்லஸ் புல்குருக் கடைசி நேரத்தில் போட்ட கோலின் உதவியோடு ஸ்பெயினுக்கு எதிரான வாழ்வா சாவா என்ற போட்டியை சமநிலை செய்த ஜெர்மனி உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை

கத்தாரில் பரிதாபமாக உயிரிழந்த 600 இலங்கையர்கள்!

www.pungudutivuswiss.com

கத்தாரில் சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் தொடர்பில் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி இந்த இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு முதல் உதைபந்தாட்ட மைதானங்கள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய நிர்மாணப்பணிகளில் பங்குபற்றிய இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கத்தாரில் சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் தொடர்பில் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி இந்த இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு முதல் உதைபந்தாட்ட மைதானங்கள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய நிர்மாணப்பணிகளில் பங்குபற்றிய இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது

www.pungudutivuswiss.com 
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது. தோகா, உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு 'இ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள்

சுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள்

www.pungudutivuswiss.com

உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நாள்- துயில் எழுந்த துயிலுமில்லங்கள்

www.pungudutivuswiss.com
தமிழீழ மாவீரர் நாள்  தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன்  இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

தமிழீழ மாவீரர் நாள் தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்

மாவீரர்களை நினைவுகூர தமிழர் தாயகம் எழுச்சிக் கோலம்!

www.pungudutivuswiss.com

தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், பொது இடங்கள் மாவீரர் நாளை ஒட்டி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன. துயிலுமில்லங்களில் இன்று மாலை நினைவுச் சுடல் ஏற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மாவீரர்களை நினைவுகூரும்் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், பொது இடங்கள் மாவீரர் நாளை ஒட்டி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன. துயிலுமில்லங்களில் இன்று மாலை நினைவுச் சுடல் ஏற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மாவீரர்களை நினைவுகூரும்் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன

புங்குடுதீவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு!

www.pungudutivuswiss.com

யாழ். தீவக மாவீரர் தின ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பகுதி மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றுபுங்குடுதீவு பகுதியில் இடம்பெற்றது.

யாழ். தீவக மாவீரர் தின ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பகுதி மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றுபுங்குடுதீவு பகுதியில் இடம்பெற்றது

ad

ad