புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2022

www.pungudutivuswiss.com
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும்!


சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” சமஷ்டி அடிப்படையிலான தீர்வே எங்கள் இலக்கும்.தமிழ்க் கட்சிகள் இது விடயத்தில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை, அதனால்தான் பேச்சுகளை நடத்துவதில் இழுபதி – தாமதம் என அதிகார தரப்பு காரணம் கூறுவதற்கு நாம் ஒருபோதும் இடமளித்துவிடக்கூடாது.” எனவும் அவர் கூறினார்.

ad

ad