புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2022

மாவீரர்களை நினைவுகூர தமிழர் தாயகம் எழுச்சிக் கோலம்!

www.pungudutivuswiss.com

தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், பொது இடங்கள் மாவீரர் நாளை ஒட்டி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன. துயிலுமில்லங்களில் இன்று மாலை நினைவுச் சுடல் ஏற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மாவீரர்களை நினைவுகூரும்் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், பொது இடங்கள் மாவீரர் நாளை ஒட்டி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன. துயிலுமில்லங்களில் இன்று மாலை நினைவுச் சுடல் ஏற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மாவீரர்களை நினைவுகூரும்் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன

ad

ad