புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2022

சமஸ்டி தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பாதிக்காது!

www.pungudutivuswiss.com


சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ், சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948 ஆம் ஆண்டிலே  விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ், சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948 ஆம் ஆண்டிலே விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி  மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.  கிளிநொச்சி  மாவட்டத்தில் உள்ள ஒன்பது பொலிஸ் நிலையங்களிலும், 16 வயதுக்கு குறைவான 14 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பொலிஸ் நிலையங்களிலும், 16 வயதுக்கு குறைவான 14 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் விவகாரத்தில் சுவிஸின் நிலைப்பாடு குறித்து சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்

www.pungudutivuswiss.com

.சுவிட்சர்லாந்து அரசியல் ரீதியாக நடுநிலையை பேணும் வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வருகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியில் சுவிட்சர்லாந்தின்

சுவிஸில் காப்புறுதி முகவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளத் தடை

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் காப்புறுதி நிறுவன முகவர்கள் சந்தைப்படுத்தல் நோக்கில், வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

hePapare சம்பியன் கிண்ணம் கொழும்புக்கா? யாழ்ப்பாணத்திற்கா?

www.pungudutivuswiss.com
இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்து நடத்தும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு கொழும்பு

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: கலவர பூமியான பிரான்ஸ்!

www.pungudutivuswiss.com

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றிபெற்றதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. பிரான்ஸ் அணி பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், பாரிஸ், நைஸ் மற்றும் லியான் நகரங்களில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் தெருக்களில் குவிந்தனர்.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றிபெற்றதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. பிரான்ஸ் அணி பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், பாரிஸ், நைஸ் மற்றும் லியான் நகரங்களில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் தெருக்களில் குவிந்தனர்.

பிக்பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய இலங்கை பெண்? எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்த பிக்பாஸ்

www.pungudutivuswiss.com

பிரான்ஸில் பதற்ற நிலை10 சிறுவர்கள் மரணம் மேலும் பலர் காயம்

www.pungudutivuswiss.com
பிரான்ஸில் லியோன் நகருக்கு அருகில் அமைந்துள்ள 07 மாடிகளைக் கொன்ட குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் 03 தொடக்கம் 15 வயதிற்கு உட்பட்ட 10 சிறுவர்கள் பரீதாபமாக தீயில் சிக்கி

8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

www.pungudutivuswiss.com
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து: "மெஸ்சி மேஜிக்" - அர்ஜென்டினா அணி "சாம்பியன்" https://www.dailythanthi.com/fifa-world-cup-2022/world-cup-soccer-messi-magic-argentina-team-champions-860561

www.pungudutivuswiss.com
1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார். தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம்

தனியார் ஆக்கிரமித்துள்ள துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டம்!

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்ல  காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் மற்றும் ஒரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர். இதில் தனியார் ஆக்கிரமித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி  இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் மற்றும் ஒரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர். இதில் தனியார் ஆக்கிரமித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா!

www.pungudutivuswiss.com

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா கிளிநொச்சியில்  இன்று  நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான இந்த விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான இந்த விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது

மியான்மர் அகதிகள் 104 பேர் மீட்பு!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில், 104 பேருடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில், 104 பேருடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

18 டிச., 2022

www.pungudutivuswiss.com
ஆர்சன்தீனா எதிர் பிரான்ஸ்
Argenmm
3-3 A p 4,-3

இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதியுத்தம்: ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?

www.pungudutivuswiss.com
இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி வழங்கப்பட உள்ளது. தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

விடுதலை புலிகளின் முக்கியமான தலைகள் வெளியில் உல்லாசம்….. அப்பாவி 31 உறுப்பினர்களும் இன்னும் தண்டனை அனுபவிக்கின்றனர்! அவர்களை விடுவிக்க வேண்டுகோள்!

www.pungudutivuswiss.com
டுதலைப்புலிகளுனான யுத்தத்தின்போது அவ் அமைப்பின் முக்கிய தலைகளாக காணப்பட்ட கருணா, பிள்ளையான, பத்மநாதன் போன்றோர் வெளியில் சுதந்திர பறைவைகளாக சுற்றுகின்றனர். ஆனால் இறுதி யுத்தத்தின்

போட்டி போட்டு ஓடிய பேருந்துகள் - வீதியை விட்டு விலகி விபத்து

www.pungudutivuswiss.com
வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஒன்று  வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
வவுனியா - மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்றுகாலை இவ் விபத்து இடம்பெற்றது.

வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. வவுனியா - மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்றுகாலை இவ் விபத்து இடம்பெற்றது

ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு!

www.pungudutivuswiss.com


ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு இன்று காலை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு இன்று காலை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்

தெரியாமல் பேசவில்லை, தெரிந்தே தான் கூறினேன்! - சுமந்திரனுக்குப் பதிலடி.

www.pungudutivuswiss.com

 உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள், எமது கட்சியின் முடிவுகள். ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல அவை. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தபின் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தான் அவை என  தமிழீழ மக்கள் விடுதலை கழக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ப.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள், எமது கட்சியின் முடிவுகள். ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல அவை. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தபின் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தான் அவை என தமிழீழ மக்கள் விடுதலை கழக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ப.கஜதீபன் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட 244 பேர் குறித்து விசாரணை!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ad

ad