டுதலைப்புலிகளுனான யுத்தத்தின்போது அவ் அமைப்பின் முக்கிய தலைகளாக காணப்பட்ட கருணா, பிள்ளையான, பத்மநாதன் போன்றோர் வெளியில் சுதந்திர பறைவைகளாக சுற்றுகின்றனர். ஆனால் இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் 31 பேர் இன்னும் சிறைவாசம் அனுபவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதாவது யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்களாகியபோதும் சிறைச்சாலைகளில் பல துன்பங்களை அனுபவித்து வரும் முன்னால் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை எனவும். எனவே அவர்களை மிக விரைவாக விடுதலை செய்து அவர்களது வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குமாறு முன்னால் இராணுவத்தின் 43 வது படைப்பிரிவின் தலைவரும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினருமாகிய சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.