குறிப்பாக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் பிரதேச சபை தவிசாளர்களும், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். |