புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2012


நடுக்கடலில் பிழைத்து போன ஒஸ்ரேலியா வியாபாரம்

ஓஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரும் நோக்கத்தில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிரு


மிழீழம் நிறைவேறுவதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது



தமிழீழ விடுதலைப் போருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் அப்போது நிலவிய உலகச் சூழல் தான். அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உலக நாடுகளின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் நான்கு
நெதர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு விமானநிலையத்தில் கைதானவர் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைப்பு: 
பரமநாதன் ஜெதர்சன் என்னும் தமிழ் இளைஞன் கடந்த 15-08-2012 அன்று நெதர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு
அடுத்த மாதம் சிறிலங்கா வருகை தரவுள்ளது ஐ.நா மனிதவுரிமைகள் பேரவைக் குழு
ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் சிறிலங்கா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளவத்தையில் தமிழ் குடும்பமொன்றைச் சேர்ந்த மூன்று பேர் சடலங்களாக மீட்பு
கொழும்பு, வெள்ளவத்தை – ராமகிருஷ்ணனன் வீதியில் டெரெஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன..

தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் வேட்டையில் இறங்கியுள்ள வல்வை பொலிஸ் அதிகாரி
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தியுள்ளன.

பிள்ளையான் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை!- அடுத்த முதல்வர் கருணாவின் சகோதரி?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக வாய்ப்புக் கிடைக்காது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க் குற்றவாளி கருணாநிதி!- சீமான் ஆவேசம்
ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க்குற்றவாளி கருணாநிதி. நீங்க விலகியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து,சர்வதேச பார்வையே தமிழன் பக்கம் திரும்பியிருக்கும். அதை தவறவிட்ட வரலாற்று துரோகி கருணாநிதி. என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் வேட்டையில் இறங்கியுள்ள வல்வை பொலிஸ் அதிகாரி
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தியுள்ளன.

ad

ad