-

19 ஆக., 2012

நெதர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு விமானநிலையத்தில் கைதானவர் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைப்பு: 
பரமநாதன் ஜெதர்சன் என்னும் தமிழ் இளைஞன் கடந்த 15-08-2012 அன்று நெதர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு
பிரிவினரால் கைது செய்துசெய்யப்பட்டு நீதி மன்றதில் ஆயர்படுத்தாமல் விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைத்து வைக்க பட்டுள்ளனர். இதுவரை எந்த நீதிமன்றத்திலும் அவர் ஆயர்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad