புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2013


திருப்பதி : இலவச தரிசன பக்தர்கள் இனி கூண்டுக்குள் காத்திருக்க வேண்டியதில்லை

திருமலையில் தரிசன முறை பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்-1 மற்றும் 2-ல் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா கலந்து கொண்டு பேசியதாவது:- 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட், வி.வி.ஐ.பி., வி.ஐ.பி. பிரிவுகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் சாமி

இத்தாலி வீரர்கள் இன்று இந்தியா திரும்பினர்

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் இரண்டு பேர், பரோலில் தங்க

இது ஒரு தமிழனின் வார்த்தை அல்ல கண்ணீர்...!

காங்கிரஸ் ஆட்சியாளர்களே...., 

உனக்கு உன் கட்சியை நடத்த தமிழனின் வரிப்பணம் தேவை,

ஊழல்கள் செய்ய தமிழனின் வரிப்பணம் தேவை ,

உன் மனைவி, மக்கள் ஆடம்பரமாய் திரிய தமிழனின் வரிப்பணம் தேவை, 

உம்மை முன்னேற்ற இரவு, பகல் பாராது எங்கள் உழைப்பு தேவை.

பாகிஸ்தான், சீனா எல்லைப்பகுதிகளில் தேசத்தை காப்பாற்ற தமிழ் ராணுவ வீரர்களின் உயிர் தேவை...

அணுகுண்டு ஏவுகணைகள் என்று தயாரித்து தேசத்தை வல்லரசாக்க தமிழர்களின் மூளை தேவை. 

உலகமெங்கும் சென்று உழைத்து தேசத்தில் முதலீடு செய்து தேசத்தை வளமாக்க தமிழனின் உழைப்பு தேவை.

தேசம் காக்க ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க தமிழனின் வரிப்பணம் தேவை,

ஆனால், எனக்கும் என் இன மக்களுக்கும் ஏதாவது ஆபத்து என்று கூறினால், என் எதிரியுடன் சேர்ந்து என் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்களை கொண்டே எனக்கும் என் இனத்திற்கும் குழி பறிப்பீர்......

கடலில் மீன்பிடிக்க செல்லும் எம் மக்களை கொல்லுவான் ... அவனுடன் நீங்கள் விருந்து கொண்டாடுவீர்கள்.... 

அதை நாங்கள் பார்த்து கொண்டிருக்க வேண்டுமா!!

ஒவ்வொரு அறிக்கையிலும் திருக்குறளை எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டி, "நான் தமிழன் நான் தமிழன்" என்று தமிழனை ஏமாற்றி என் தமிழினத்தையே காட்டி கொடுத்தாயே....

இனி யாராவது தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்று கூறட்டும், அவர்களுக்கு கிடைக்கப் போகிற மரியாதையே வேறு....

VIA;சற்றுமுன் செய்திகள்; மாணவர் பிரதீப் கேபி
இது ஒரு தமிழனின் வார்த்தை அல்ல கண்ணீர்...!

காங்கிரஸ் ஆட்சியாளர்களே....,

உனக்கு உன் கட்சியை நடத்த தமிழனின் வரிப்பணம் தேவை,

ஊழல்கள் செய்ய தமிழனின் வரிப்பணம் தேவை ,

உன் மனைவி, மக்கள் ஆடம்பரமாய் திரிய தமிழனின் வரிப்பணம் தேவை,

உம்மை முன்னேற்ற இரவு, பகல் பாராது எங்கள் உழைப்பு தேவை.

பாகிஸ்தான், சீனா எல்லைப்பகுதிகளில் தேசத்தை காப்பாற்ற தமிழ் ராணுவ வீரர்களின் உயிர் தேவை...

அணுகுண்டு ஏவுகணைகள் என்று தயாரித்து தேசத்தை வல்லரசாக்க தமிழர்களின் மூளை தேவை.

உலகமெங்கும் சென்று உழைத்து தேசத்தில் முதலீடு செய்து தேசத்தை வளமாக்க தமிழனின் உழைப்பு தேவை.

தேசம் காக்க ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க தமிழனின் வரிப்பணம் தேவை,

ஆனால், எனக்கும் என் இன மக்களுக்கும் ஏதாவது ஆபத்து என்று கூறினால், என் எதிரியுடன் சேர்ந்து என் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்களை கொண்டே எனக்கும் என் இனத்திற்கும் குழி பறிப்பீர்......

கடலில் மீன்பிடிக்க செல்லும் எம் மக்களை கொல்லுவான் ... அவனுடன் நீங்கள் விருந்து கொண்டாடுவீர்கள்....

அதை நாங்கள் பார்த்து கொண்டிருக்க வேண்டுமா!!

ஒவ்வொரு அறிக்கையிலும் திருக்குறளை எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டி, "நான் தமிழன் நான் தமிழன்" என்று தமிழனை ஏமாற்றி என் தமிழினத்தையே காட்டி கொடுத்தாயே....

இனி யாராவது தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்று கூறட்டும், அவர்களுக்கு கிடைக்கப் போகிற மரியாதையே வேறு....


தமிழீழம் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை.. இலங்கை அரசின் படுகொலைகளை போர்க் குற்றமாக பிரகடனப்படுத்த வேண்டும்… தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்தக் கோரியும் ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல அரசியல் கச்சி தலைவர்கள், மற்றும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல் சென்னை புழல் காவாங்கரையிலும் ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழம் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
22.03.2013  

தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை.. இலங்கை அரசின் படுகொலைகளை போர்க் குற்றமாக பிரகடனப்படுத்த வேண்டும்… தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்தக் கோரியும் ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல அரசியல் கச்சி  தலைவர்கள், மற்றும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
 
இதேபோல் சென்னை புழல் காவாங்கரையிலும் ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம்"

--------

பொது நண்பர்களே நீங்கள் எந்த கட்சி விருப்பம் கொண்டும் இருந்து கொள்ளுங்கள் அல்லது எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள் .

மாணவர்களின் ஈழ விடுதலை போராட்டத்திற்கு, அவர்களோடு உடன் வரும் பொழுது ஈழம் விரும்பும் நபராக மட்டுமே வாருங்கள் . கட்சி அடையாளங்களை அப்படியே உங்களிற்குள் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் கட்சி விருப்பத்தை மாணவர்களிடம், புதியவர்களிடம் காட்டி அதன் செல்வாக்கை அரசியல் அறியா புதியவர்களிடம் காட்ட நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே .

மாணவர் போராட்டம் மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும் .
அது "அந்த கட்சி "மாணவர் போராட்டம் , "இந்த இயக்கம் " மாணவர் போராட்டம் என்று நமக்குள் நம்மை பிரித்து , அடையாள படுத்த நினைக்கும் யாரையும் முதலில் தூர விலக்கி வையுங்கள்.

போராட வேண்டிய காலமும் , சந்திக்க வேண்டிய களமும் அதிகம் உள்ளது .

ஈழம் வெல்லும் , ஈழம் தமிழர்களின் பூமி அதை இப்போதைக்கு உலகத்தின் அனைத்து உதவியோடு ஆக்கிரமித்து இருக்கும் இலங்கை அந்த மண்ணை விட்டு வெளியேறி அங்கே தமிழர்கள் சுய நிர்ணய உரிமை பெறும் நாள் , நாளைக்கு மறுநாள் நடந்து விட கூடியது அல்ல.

இங்கே நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் போராட்ட விடைகளும் , இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும் .

இந்தியா பிரிந்தால் மொத்த உலகம் இலங்கையை விட்டு பிரியும்.

பிரிந்தால் பொது வாக்கெடுப்பு என்ற முழக்கத்தை நாம் அழுத்தலாம் . அழுத்த வேண்டும் .

அப்போது ஈழம் வரும் . வந்தே தீரும் .

எனவே பொதுவான நண்பர்களே எங்களிற்கு உதவுங்கள் ஆனால் உங்கள் கட்சி சாயத்தை எங்கள் மீது பூச நினைக்காதீர்கள் உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம் எங்களை பிரித்து அரசியல் கூட்டத்திற்குள் எங்களை அமிழ்த்து விடாதீர்கள் அண்ணன்களே !

நாம் அனைவரும் சேர்ந்து தமிழரின் மானத்தை காப்போம் . வீழ்ந்தான் செத்தான் என்ற நிலையில் உள்ள தமிழனின் வாழ்வை , உரிமையை போராடி பெற்றான் என்று மாற்றுவோம் .

வாருங்கள் உன்னத நோக்கத்தோடு கை கொடுங்கள்.

ஆங்காங்கே உள்ள மாணவர்கள் வீறு கொண்டு எழுங்கள் .

உங்களிற்கு அடையாளம் முக்கியம் அல்ல போராட்டமே முக்கியம் .


via - Loyolahungerstrike
"உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம்"

--------

பொது நண்பர்களே நீங்கள் எந்த கட்சி விருப்பம் கொண்டும் இருந்து கொள்ளுங்கள் அல்லது எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள் .

மாணவர்களின் ஈழ விடுதலை போராட்டத்திற்கு, அவர்களோடு உடன் வரும் பொழுது ஈழம் விரும்பும் நபராக மட்டுமே வாருங்கள் . கட்சி அடையாளங்களை அப்படியே உங்களிற்குள் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் கட்சி விருப்பத்தை மாணவர்களிடம், புதியவர்களிடம் காட்டி அதன் செல்வாக்கை அரசியல் அறியா புதியவர்களிடம் காட்ட நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே .

மாணவர் போராட்டம் மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும் .
அது "அந்த கட்சி "மாணவர் போராட்டம் , "இந்த இயக்கம் " மாணவர் போராட்டம் என்று நமக்குள் நம்மை பிரித்து , அடையாள படுத்த நினைக்கும் யாரையும் முதலில் தூர விலக்கி வையுங்கள்.

போராட வேண்டிய காலமும் , சந்திக்க வேண்டிய களமும் அதிகம் உள்ளது .

ஈழம் வெல்லும் , ஈழம் தமிழர்களின் பூமி அதை இப்போதைக்கு உலகத்தின் அனைத்து உதவியோடு ஆக்கிரமித்து இருக்கும் இலங்கை அந்த மண்ணை விட்டு வெளியேறி அங்கே தமிழர்கள் சுய நிர்ணய உரிமை பெறும் நாள் , நாளைக்கு மறுநாள் நடந்து விட கூடியது அல்ல.

இங்கே நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் போராட்ட விடைகளும் , இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும் .

இந்தியா பிரிந்தால் மொத்த உலகம் இலங்கையை விட்டு பிரியும்.

பிரிந்தால் பொது வாக்கெடுப்பு என்ற முழக்கத்தை நாம் அழுத்தலாம் . அழுத்த வேண்டும் .

அப்போது ஈழம் வரும் . வந்தே தீரும் .

எனவே பொதுவான நண்பர்களே எங்களிற்கு உதவுங்கள் ஆனால் உங்கள் கட்சி சாயத்தை எங்கள் மீது பூச நினைக்காதீர்கள் உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம் எங்களை பிரித்து அரசியல் கூட்டத்திற்குள் எங்களை அமிழ்த்து விடாதீர்கள் அண்ணன்களே !

நாம் அனைவரும் சேர்ந்து தமிழரின் மானத்தை காப்போம் . வீழ்ந்தான் செத்தான் என்ற நிலையில் உள்ள தமிழனின் வாழ்வை , உரிமையை போராடி பெற்றான் என்று மாற்றுவோம் .

வாருங்கள் உன்னத நோக்கத்தோடு கை கொடுங்கள்.

ஆங்காங்கே உள்ள மாணவர்கள் வீறு கொண்டு எழுங்கள் .

உங்களிற்கு அடையாளம் முக்கியம் அல்ல போராட்டமே முக்கியம் .

Photo


இடிந்தக்கரையில் பாலச்சந்திரனை நெஞ்சில் ஏந்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்!

ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் வேண்டியும் அங்கெ நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்ய வேண்டியும் தமிழக மாணவாகளுக்கு துணையாக இடிந்தகரை பாடசாலைகளது மாணவ மாணவிகள் 1500 மேற்பட்டோர் பலசந்திரனது உரவப்படத்தை நெஞ்சில் ஏந்தி ஊர்வலமாக சென்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். சிறுவர்கள் தொடக்கம் பெரிய மாணவர்கள் வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இடிந்தக்கரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான பிரதான திடலில் அமைக்கப்பட்டுள்ள பாரிய பந்தல்வரை ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடிந்தக்கரையில் பாலச்சந்திரனை நெஞ்சில் ஏந்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்!

ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் வேண்டியும் அங்கெ நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்ய வேண்டியும் தமிழக மாணவாகளுக்கு துணையாக இடிந்தகரை பாடசாலைகளது மாணவ மாணவிகள் 1500 மேற்பட்டோர் பலசந்திரனது உரவப்படத்தை நெஞ்சில் ஏந்தி ஊர்வலமாக சென்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். சிறுவர்கள் தொடக்கம் பெரிய மாணவர்கள் வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இடிந்தக்கரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான பிரதான திடலில் அமைக்கப்பட்டுள்ள பாரிய பந்தல்வரை ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் வேண்டும் – கோஷமிட்டப்படி தமிழகத்தில் வாலிபர் தீக்குளித்தார்! காணொளி இணைப்பு


ஈழத் தமிழருக்காக சென்னையில் தீக்குளித்த இளைஞர் மரணம்

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக தமிழீழத் தனியரசு அமைக்க வலியுறுத்தி சென்னையில் நேற்று இரவு தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை புறநகர் பகுதியான நெற்குன்றத்தில் நேற்று தமிழ் அமைப்புகளின் சார்பில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட விக்ரம் என்ற இளைஞர் திடீரென தம் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பலத்த தீக்காயங்களுடன் விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

.

நாம் தமிழர் கட்சியினர் கைது
இலங்கை அரசை கண்டித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.



இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த
விக்ரம் உடலுக்கு அஞ்சலி

பாலச்சந்திரனின் ரத்த துளிகள்தான் எழுச்சிக்கு காரணம்! விக்ரம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ பேட்டி!
21.03.2013 அன்று தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் சென்னை நெற்குன்றத்தில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. அப்போது மேடையின் பின்புறத்தில் ஈழம் வாழ்க ஈழம் வாழ்க, இந்தியா ஒழிக இந்தியா ஒழிக என பலத்த சத்தத்துடன் குரல் கேட்டதை கண்டு

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு பரக் ஒபாமா வரவேற்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வரவேற்றுள்ளார்.

இலங்கை பிரச்சினை: மாணவர்கள் டெல்லியை முற்றுகையிட திட்டம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள், முழக்கங்கள், உண்ணாவிரத அறப்போராட்டம் மூலமும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

ராஜபக்சேவை தூக்கிலிடு! 

பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்! 

மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை.

சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது.

ஆம் அனைவரும் குழந்தைகள். பாலச்சந்திரனிற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள்' என முழக்கமிட்டனர். 

குழந்தைகள் ஒருங்கினைப்பாளர் சிறுவன் 'தோழன் தமிழமுதன்' நம்மிடம் பேசியபோது, "எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது? 

நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம்' என்றார் உணர்வுப்பூர்வமாய். அதன் பின் மீண்டும் முழக்கமிட தொடங்கினர்.

கைகளில் கருப்பு துணி கட்டி, கைகளை உயர்த்தி கழுத்து நரம்பு புடைக்க முழங்கிய இந்த பிஞ்சுகளின் வீர மொழியை பார்க்கும்போது, இன பகைவர்கள் வீழ்ந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகிறது என்றனர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள்.
ராஜபக்சேவை தூக்கிலிடு!

பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்!

மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை.

சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது.

ஆம் அனைவரும் குழந்தைகள். பாலச்சந்திரனிற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள்' என முழக்கமிட்டனர்.

குழந்தைகள் ஒருங்கினைப்பாளர் சிறுவன் 'தோழன் தமிழமுதன்' நம்மிடம் பேசியபோது, "எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது?

நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம்' என்றார் உணர்வுப்பூர்வமாய். அதன் பின் மீண்டும் முழக்கமிட தொடங்கினர்.

கைகளில் கருப்பு துணி கட்டி, கைகளை உயர்த்தி கழுத்து நரம்பு புடைக்க முழங்கிய இந்த பிஞ்சுகளின் வீர மொழியை பார்க்கும்போது, இன பகைவர்கள் வீழ்ந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகிறது என்றனர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள்.

தஞ்சையில் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணி ......
தஞ்சையில் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணி ......


ஏன் படைத்தான் எமை?

 

கண் படைத்தா னேன் அழுவதற்கா 

கால் படைத்தா னதைத் தொழுவதற்கா 

மண் படைத்தான் கீழ் விழுவதற்கா 

மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா 

 

விண் படைத்தான் ஒளி வருவதற்கா 

வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா 

கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே 

கடும்புயலாய் எம்மை வருத்திடவா 

 

பூக்கள் செய்தானதைப் பறித்திடவா 

பூவித ழேன்கைகள் பிரித்திடவா 

..பூக்கள் வைத்தான்வண்டு குடித்திடவா 

போதை கொண்டேமலர் வருத்திடவா 

 

பாவை கொண்டாலெழில் பலிகொள்ளவா 

பருவ உடல்தினம் வதைசெய்யவா 

தேவை என்றாலின்பம் துய்த்திடவா 

தேடியதும் அதைத் தீயிடவா 

 

நாடு என்றால்அது நரகமதா 

நரபலி தானவர் அறநெறியா 

தேடு என்றால்ஒரு திரவியமா 

தீதுசெய்தே வரும் பாவங்களா 

 

அரசன் என்றால் அவன் அறிவுளனா 

.ஆளைக்கொல்லும் ஒரு எமன்மகனா 

சிரசு கொய்தே அவன் சிரிப்பதற்கா 

சேவை என்றாலுயிர் குடிப்பதுவா 

 

இனமழித்தால் அது இறைமை என்றா 

இரத்தம் பட்டே செம்மைஅடைந்திடுமா 

தினம்படுபொய் சொல்லத் திறமைஎன்றா 

திருகு தாளம் சன நாயகமா 

 

உலகமென்றால் அது உழலுவதா 

உயிர்கள் என்றால்ஆடும் ஊஞ்சல்களா 

கலகமென்றால் பெருங்காவியமா 

கண்களில் நீரிடல் அரசாங்கமா 

 

வெட்டுகிறான் எம்மை விரட்டுகிறான் 

வேடிக்கை பார்ப்பது விரிஉலகா 

கட்டுகிறான் கடல் வீசுகிறான் 

கையறு நிலைகொண்ட கவினுலகா 

 

எத்துணைநீசரை எதிர்த்து நின்றோம் 

எடுத்தடி வைத்தவர் திகைக்க வைத்தோம் 

நித்திலம்மீதினில்நேர்மைவெல்ல 

நெஞ்சினை முன்னே நிமிர்த்திவந்தோம் 

 

பூக்களைக் கொய்தனர் இடியிடிக்க 

புதுவிஷம் வைத்தனர் துடிதுடிக்க 

தீக்களை வைத்தனர் தெருமுழுக்க 

தீய்ந்தது ஈழம் தேம்பியழ 

 

ஒருவனை எதிர்த்தது உலகமெல்லாம்

ஒருநிரைசேர்ந்தது உண்மை கொல்ல 

பெருகி யதோ பேரவலமல்ல 

பேய்களின் பிடியின் ஆழங்களே 

 

இறந்தது ஈழ தமிழனல்ல 

இயற்கையின் தர்மதிருவுளமே 

எரிந்தது தீயில் ஊர்களல்ல 

இறையவன் கோவில் வாசல்களே

 

கவிஞர் கிரி காசன்
ஏன் படைத்தான் எமை?

கண் படைத்தா னேன் அழுவதற்கா 

கால் படைத்தா னதைத் தொழுவதற்கா

மண் படைத்தான் கீழ் விழுவதற்கா

மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா



விண் படைத்தான் ஒளி வருவதற்கா

வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா

கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே

கடும்புயலாய் எம்மை வருத்திடவா

மாணவர்களே, அடுத்தது என்ன, எப்படி?

புரட்சியைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வது கடினம். ஒரு பெரும் புயலுக்கு நடுவே, ஒரு சின்ன அகல் விளக்கை அணையாமல் எடுத்துச் செல்லும் வித்தை போன்றது அது. அசாத்தியமானதல்ல என்றாலும் அசாதாரணமான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது.
இன்று போராட்டம் முடிந்து கலைந்த மாணவர்கள், செல்லும் வழியில் KFC கடையை நுங்கம் பாக்கத்தில் பார்த்து உள்ளே சென்று கடையை மூடச் சொல்லி முற்றுகையிட்டுள்ளனர். மணவர்களுக்கு எதிரியை அடையாளம் காட்டினால் போதும். காலையில் ப.சிதம்பரம் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து புலிக்கொடியை வைத்துவிட்டு வந்ததாகட்டும் KFC முற்றுகையாகட்டும் கலக்கி கொண்டுள்ளனர்.
புதிய தலைமுறையிலும் பிறகு கலைஞர் செய்திகளிலும் தொடர் நேரலையில் மனுஷ்ய புத்திரன் பேசிய சில அடிப்படைக் கருத்துக்கள்..
1. அமெரிக்க தீர்மானத்தை கிழித்தெறிந்துவிட்டுத்தான் அதைப்பற்றி இங்கே விவாதிக்க முடியும்.

2. இந்தத் தீர்மானத்தை இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று ஊடகங்கள் அழைப்பதை நிறுத்த வேண்டும். 

3. கடைசிவரை மொளனமாக இருந்து, வாய் மொழி திருத்தம் என்றெல்லாம் பொய் சொல்லி இந்தியா மிக அருவருப்பான கபட நாடகத்தை ஆடியது


தூத்துக்குடி மாணவர்கள் 22.03.2013 நாளை போராட்டம் அறிவிப்பு 
மத்திய வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை, தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் , 
( தமிழ் ஈழ விடுதலைகாண மாணவர் கூட்டமைப்பு )
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாணவர்கள் 22.03.2013 நாளை போராட்டம் அறிவிப்பு
மத்திய வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை, தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் ,
( தமிழ் ஈழ விடுதலைகாண மாணவர் கூட்டமைப்பு )
தூத்துக்குடி மாவட்டம்

இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு..
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு..


இனி இந்தியாவுக்கு தமிழகத்தில்,தமிழகம் நமது நாடு,நமது தேசம் என்று உணர்கிற எவரும் வரிகட்ட தேவையில்லை.கட்டவேண்டாம்.இந்தியாவுக்கு சொந்தமான,இந்தியாவினை நினைவூட்டக்கூடிய இந்தியர்களின் சிலைகள்,சாதியை நினைவூட்டகூடியவர்களின் சிலைகள்,மதவாதத்தை நினைவூட்டக்கூடியவர்களின் சிலைகள் என்பன,குறிப்பாக,ராஜீவ்,காந்தி,போன்றோரின் சிலைகளை தமிழ்நாடெங்கிலும் அடித்துடைக்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களை முற்றுகையிட்டு தொழில் நிகழாவண்ணம் முடக்கவேண்டும்.நாங்களே எத்தனை நாளுக்குத்தான் சாபிடாமல்,தொண்டை தண்ணீர் வற்ற கத்துவது?அரசு திரும்பி பார்த்து,தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்கிறது.உலக நாடுகள் அங்கீகரித்து,பொதுவாக்கேடுப்பை நடத்தவேண்டும் என சொல்கிற வரை நமது போராட்டத்தில் வேகம் அதிகரித்துக்கொண்டே போகவேண்டும்.

மாணவர்களுக்கு நிகராக,இல்லை,அதற்கும் மேலாக நேற்றைய போராட்டங்களில் மாணவிகளின்,எங்கள் பெண் புலிகளின் ஆதிக்கம் அதிகமாய் இருந்ததை பார்க்க முடிந்தது வாழ்த்துக்கள்.
இனி இந்தியாவுக்கு தமிழகத்தில்,தமிழகம் நமது நாடு,நமது தேசம் என்று உணர்கிற எவரும் வரிகட்ட தேவையில்லை.கட்டவேண்டாம்.இந்தியாவுக்கு சொந்தமான,இந்தியாவினை நினைவூட்டக்கூடிய இந்தியர்களின் சிலைகள்,சாதியை நினைவூட்டகூடியவர்களின் சிலைகள்,மதவாதத்தை நினைவூட்டக்கூடியவர்களின் சிலைகள் என்பன,குறிப்பாக,ராஜீவ்,காந்தி,போன்றோரின் சிலைகளை தமிழ்நாடெங்கிலும் அடித்துடைக்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களை முற்றுகையிட்டு தொழில் நிகழாவண்ணம் முடக்கவேண்டும்.நாங்களே எத்தனை நாளுக்குத்தான் சாபிடாமல்,தொண்டை தண்ணீர் வற்ற கத்துவது?அரசு திரும்பி பார்த்து,தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்கிறது.உலக நாடுகள் அங்கீகரித்து,பொதுவாக்கேடுப்பை நடத்தவேண்டும் என சொல்கிற வரை நமது போராட்டத்தில் வேகம் அதிகரித்துக்கொண்டே போகவேண்டும்.

மாணவர்களுக்கு நிகராக,இல்லை,அதற்கும் மேலாக நேற்றைய போராட்டங்களில் மாணவிகளின்,எங்கள் பெண் புலிகளின் ஆதிக்கம் அதிகமாய் இருந்ததை பார்க்க முடிந்தது வாழ்த்துக்கள்.

வைகோவின் தாயார் தன் 91 வயதில் ஈழ விடியலுக்காக தற்போது உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கிறார்....

போராளிகளுக்கு உணவு பரிமாறிய அந்த அற்புத தாய்..தற்போது போராட்ட பந்தலில்....

புரட்சி பரவட்டும்....விடியல் கிடைக்கட்டும் !!!
வைகோவின் தாயார் தன் 91 வயதில் ஈழ விடியலுக்காக தற்போது உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கிறார்....

போராளிகளுக்கு உணவு பரிமாறிய அந்த அற்புத தாய்..தற்போது போராட்ட பந்தலில்....

புரட்சி பரவட்டும்....விடியல் கிடைக்கட்டும் !!!

இலங்கை கொடுமைகள்: சுதந்திரமான விசாரணை கோரியது இந்தியா!- திருத்தம் கொண்டு வரவில்லை
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை சுதந்திரமான, உலக நாடுகள் ஏற்கக் கூடிய விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-
531476_358014010982024_1701186491_n

தமிழக அகதி முகாமில் குழந்தையுடன் பங்கேற்ற ஈழத் தாயின் நெஞ்சை உருக வைக்கும் போராட்டம்!


இனவாத அரசுக்கு எதிராக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் முகாமில் 202 குடும்பங்களை சேர்ந்த 872 பேர் (ஒரு வயது குழந்தை முதல் 73 வயது முதியவர்கள் வரை) பட்டினி

விமானம் மீது மின்னல் தாக்குதல்: உயிர் தப்பிய கால்பந்து வீரர்கள் 
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் இன்றிரவு இத்தாலி-பிரேசில் நாட்டு அணிகளுக்கு இடையே நட்புரீதியிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. ஜெனீவா விமான நிலையத்தில் இன்று காலை இத்தாலி வீரர்கள் வந்த விமானம் தரையிறங்கும்போது, கடுமையான மின்னல் தாக்கியது. இதைக் கண்டு சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கினார். இதனால் இத்தாலி வீரர்கள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்கள். 
விமானத்துக்கும் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. இந்த மின்னல் தாக்கியபோது அந்த விமானம் குலுங்கியதை பயணிகள் உணர்ந்தனர் என்றும் விமானநிலைய வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ad

ad