புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2014


ஜெயலலிதா பா.ஜ.க.வோடு சேரும் முயற்சியில் உள்ளார்: தா.பாண்டியன்
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

பாஜக, அத்வானி பற்றி ஏன் பேசவில்லை? ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
திமுக, காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்கும் ஜெயலலிதா, பாஜகவைப் பற்றி குறிப்பாக அத்வானி பற்றி ஏன் பேசவில்லை என திமுக பொருளாளள்

காலி - மாத்தறை கடுகதி நெடுஞ்சாலை  ஜனாதிபதியினால் திறப்பு
தென் கடுகதி நெடுஞ்சாலை பாதையின் காலி முதல் மாத்தறை வரையான பாதை ஜனாதிபதி மகிந்த
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் நவநீதம்பிள்ளையுடன் இணைந்து அமெரிக்க அதிகாரிகள்

ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 26 ம் திகதி அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள்,

இந்த செய்தியை  எமது இணையம் சுமார் 36 மணித்தியாலங்களுக்கு முதலே  வெளியிட்டிருநதது வாசகர்கள் அறிந்ததே .எந்த இணையைததிலும் வராத செய்தியாக அது அப்போது இருந்தமை பெருமைக்குரியது .
239 பயணிகளுடன் சென்ற விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்: மலேசிய நஜிப் ரஸாக் பேட்டி
விமானம் காணாமல் போனது குறித்து மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
வரலாறு காணாத அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஐயாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாம். அதிசயமான வளர்ச்சி இது.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் இல்லை ஆனால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது,

Game Over - ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு - 
14 மார்ச் 2014

Game Over - ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு -

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13.03.14) பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதுடைய மகளும் இன்று வெள்ளியிரவு (14.03.14) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

தாயாராகிய ஜெயக்குமாரிக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மேல் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம், அவருடைய 14 வயது மகளாகிய விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்திய தேவைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது அந்த நபர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததையடுத்து, அந்த உத்தியோகத்தர் காயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரால் தேடப்பட்டுவரும் குற்றவாளி ஒருவரைத் தமது வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பதற்காகவே, விஜயக்குமாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு கவலை

இதேவேளை, வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் வரையில் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த விஜயக்குமாரியின் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும், சுற்றிவளைப்பு காரணத்தினாலும் பெண்களான தாயும் மகளும் கைது செய்யப்பட்டு எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விபரம் தெரியாத நிலை நீடித்திருந்ததாலும், அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியதாக, அங்கு சென்று திரும்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற சம்பவத்திற்கும், இந்தப் பெண்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் குற்றமற்ற அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார்
 ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு 
Game Over - ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு -
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13.03.14) பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன்
பயெர்ன் மியூனிச் (முன்சென் ) தலைவர் வரி ஏய்ப்புக்காக மூன்றரை வருடங்கள் சிறை 
ஜெர்மனியின் பிரபலமானா உலக புகழ் மிக்க கழகமான பயெர்ன் முன்செனின் தலைவரும் பழம்பெரும் வீரருமான உளி ஹோனேஷ் கறுப்புப் பணமாக வருமானம் பெற்றதாக வும்  வரி கணக்கில் அதனை சேர்க்காமல் மறைத்தமைக்காகவும் மூன்றரை வருடங்கள் சிறை செல்ல வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது .இவரது சட்டத்தரணி இந்த தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்ய விரும்பிய போதும் தனது குற்றத்தை ஏற்று சிறை செல்வதாகவும்  கழகத்தின் சகல பொறுப்புகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.1972 இல் ஐரோப்பிய சமபியனாகவும்  1974 உலக சாம்பியனாகவும் வந்த போது ஜெர்மனி வீரராக விளையாடிய இவர் இந்த கழகத்த்தின் தலைவராக இருந்து சிறப்பாக வழிநடத்தி வந்தவர் .

images-4கிளிநொச்சி இரணைமடுக்குளத்திலிருந்து நிரம்பி வடியும் நீரை நன்னீராக்கி யாழ் குடாநாட்டிற்கு வழங்குவதை நாமும் சரி கிளிநொச்சி விவசாயிகளும் சரி எதிர்க்கவில்லை. என வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.-நன்றி அதிரடி 
நேற்று காலை 11மணியளவில் இடம்பெற்ற உலக உணவு திட்டம் தொடர்பிலான ஆய்வொன்று யாழ். கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

hirunika_1

என்னைப்பற்றி மோசமான செய்திகள் இணையத்தளங்களில் வெளிவருகின்றன

என்னுடைய தந்தையின் கொலை வழக்கில் தமக்கு சாதகமான தீர்ப்பு கிட்டுமேயானால் இந்த நாட்டில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருப்பதற்கு
1
தலைப்பைச் சேருங்கள்

சிறப்பாக இடம்பெற்ற சுவிஸ் திசினோ மாநில தமிழ் கலைமாலை 2014 

சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் மாநிலமான திசினோவில் வாழும் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட திசினோ தமிழ் கலைமாலை நேற்று மாலை சான் அன்ரொனினோ நகரில் உள்ள sala Multiuso மண்டபத்தில் நடைபெற்றது.

பாரிசில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் இலவசம்

பரீஸ் மற்றும் அதன் புறநகரங்களில் வளி மண்டலம் மிகவும் மாசடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த நகரம் மாசுபடுதலின் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஃப்ரான்சில்

சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருக்கு மீண்டும் இரட்டை குழந்தைகள்

சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருக்கு மீண்டும் இரட்டை குழந்தைகள் பிறக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சானியா மிர்சா- செக் குடியரசின் காரா பிளாக் ஜோடி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 
மகளிர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் சானியா-காரா பிளாக் ஜோடி, செக் குடியரசின் லூசி ஹரடெக்கா-


சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, காஷ்யப் காலிறுதிக்கு தகுதி
சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர். 

ad

ad