புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2015

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும்! சுவிஸிலிருந்து இளைஞரொருவர் கோரிக்கை


சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ள துஸார என்ற இளைஞர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்! 67 சதவிகிதம் பதிவு! கருத்து கணிப்பு தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!


டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 673

அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் எச்சரிக்கை

தென்கொரியாவுடன் இணைந்து எங்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அமெரிக்க தோல்வி

ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்த நீதிமன்றம் தடை : தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் போகும் தயாரிப்பாளர்


 ரஜினிகாந்த் பெயரில் இந்திப்படம் ஒன்று உருவாகியுள்ளது. ஆதித்ய மேனன் நடிப்பில் பைசல் அகமது இயக்கத்தில்

சிற்றுண்டி விலைகள் குறைப்பு


அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து சிற்றுண்டி உணவுகளின் விலைகளைக் குறைத்து

காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளமை தொடர்பில் ஆராயக் குழுவடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள்! ஆராய்ச்சியில் விசேட குழு


வடக்கு மக்களில் 80 சதவீதத்தினர் மைத்திரிக்கே வாக்களித்துள்ளனர். அவர்கள் மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். 

மு.காவின் முடிவு வெட்கக்கேடானது; சாடுகிறார் சம்பந்தன்


தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல், அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல், ஜனாதிபதித்

புதிய தமிழுடன் ஊடகத்துறை போட்டிகள்


 "அபியோகா மீடியா கிளப்"பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகத்துறைப் போட்டியில் கொச்சைத் தமிழில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் தாள்களால் மாணவர்கள் அதிருப்தி.  

அரசியலில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளும் இடைநிறுத்தப்படுவர் - ராஜித சேனாரட்ன


''ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இராணுவப் புரட்சி செய்யத் திட்டமிட்டிருந்த

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் தொடர்பில் எவ்வித முன்மொழிவும் இடம்பெறவில்லை.:கணபதி கனகராஜ்

அரசாங்கம் ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும்  பெற்றுக்கொள்ளும் ஏற்றுமதி வரியை நீக்கி அந்த வருமானத்தை

இந்திய மீனவர்களால் வடபுல மீனவர்களின் பல கோடி ரூபா பெறுமதியான வலைகள் அழிப்பு: சுகிர்தன் நடவடிக்கை (படங்கள் இணைப்பு)

SAMSUNG CAMERA PICTURES
வடகடல் பகுதிக்குள் இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை அத்துமீறி ரோளர் இழுவைமடித் தொழிலில் ஈடுபட்டடமையால்

புதிய முதலமைச்சர் பதவியேற்றுள்ள போதிலும் கிழக்கு மாகாணசபையில் சர்ச்சைகள்

கிழக்கு மாகாணசபையில் பல நாட்களாக நீடித்த இழுபறிக்குப் பின்னர் புதிய முதலமைச்சர் ஒருவர் பதவியேற்றுள்ள போதிலும் புதிய ஆட்சியமைப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் யாழ்ப்பாணத்திற்கும் மோடி செல்வார


எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்திற்கும் விஜயம்

குடியுரிமை இருந்தும் அமெரிக்கா செல்ல முடியாத நிலைமையில் கோத்தபாய ராஜபக்ச

 
போரில் இடம்பெற்றதாக கருதப்படும் போர் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கிய நபரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்

த.தே.கூ., ஐ.தே.க. வை இணையுமாறு மு.கா. பகிரங்க அழைப்பு! ஆட்சியை தொடர விடமாட்டோம் என்கிறது ஐதேக



கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக்

ad

ad