புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2015

வெள்ள நிதி திரட்டும் நடிகர் சங்கம்: சூர்யா ரூ.25 லட்சம், விஷால் ரூ.10 லட்சம் வழங்கினர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது.

ருமலை மாணவர்கள் படுகொலைச் சம்பவம் : குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமானதல்ல

2006ஆம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகெலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இலங்கை

போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பிரித்தானியா நிதியுதவி

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் பவுன்ஸ்களை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.

சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் விடுவிக்காவிட்டால் அரசில் இருந்து வெளியேற நேரிடும்: யோகேஸ்வரன்


நல்லாட்சி அரசாங்கம் மனிதாபிமான முறையில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யாவிட்டால்

வடமாகாண சபை உறுப்பினர்களது பொலிஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்


வடமாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்றய தினம் வாபஸ் பெறப்பட்டிருக்கும்

நெதர்லாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு


நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சிநாள் நேற்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வரலாறு காணாத மக்கள் கூட்டத்தை லண்டன் Wembley நகரம் நேற்றைய தினம் 27.11.2015 கண்டது. மாவீரர்களை நினைவு கூர ஐம்பதாயிரம் மக்கள் கூடியிருந்தனர். உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அந்த இடம் காணப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது சிறுவர் பெரியவர் என அனைவரும் அங்கே ஒன்று கூடியிருந்தனர்.
மாற்றங்களை நோக்கிய தமிழ் சமூகம் புலத்தில் காட்டும் ஒற்றுமையை ஈழத்திலும் காட்டுமா?

அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வு


தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் வாழும் தமிழ் மக்களால் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எழுச்சியுடனும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் எழுச்சி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்


தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈய்ந்த கொடைவள்ளல்களான மாவீரர்களை நினைவுகூரும் வகையில் தமிழ், ஈழ மக்களால் நவம்பர் 27ம் நாள் மாவீரர் நாள்

கனடாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள்


கனடாவில் ரொறன்டோவில் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள், தமிழீழத்தில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு விளக்கேற்றும் நேரமாகிய
தற்ப்போது லன்டனில் மாவீரர் நாள்

யாழ். பல்கலைக்கழக மாவீரர் நினைவிடத்தில் இன்று மாலை 6.05 க்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது

swiss

வல்வெட்டித்துறையினில் நினைவு விளையாட்டுப்போட்டி!

மாவீரர் தின அச்சத்தினில் அலைந்து திரியும் இலங்கை படையினரை தாண்டி நினைவேந்தல் சுற்றுப்போட்டியொன்றை நடத்தி சாதித்துள்ளனர் வல்வெட்டித்துறை நெற்கொழு விளையாட்டுக்கழகத்தினர்.இலங்கை விமானப்படையினரின் குண்டுவீச்சினில் கொல்லப்பட்ட மூன்று இளைஞர்கள் ஞாபகார்த்தமாக இச்சுற்றுப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக விளையாட்டுப்போட்டியை நிறுத்துமாறு ஏற்பாட்டளர்களிற்கு தொலைபேசி வழியே கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.அதனையும் தாண்டி இன்றிரவு சுற்றுப்போட்டி நடத்தப்பட்டிருந்த நிலையினில் நான்கு அடுக்குகளினில் படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்ட விளையாட்டுக்கழக வீரர்கள்,வீராங்கனைகள் அச்சுறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும் தடைகளை தாண்டி ஆறு விளையாட்டுக்கழகங்கள் சுற்றுப்போட்டியினில் குதித்திருந்த நிலையினில் இறுதி நேர முயற்சியாக மின்சாரத்தை படையினர் துண்டித்துள்ளனர்.
பலத்த பிரயத்தனத்தின் பின்னர் மின்சாரத்தை மீளப்பெற்று சுற்றுப்போட்டியினை நடத்தி பரிசில்களை வழங்கிய பின்னரே அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மன்னாரில் தாயக விடியலுக்காக உயிர் நீத்த வீரப் புதல்வர்களுக்கு அஞ்சலி.
வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015
மன்னாரில் இன்று பிரத்தியோக இடமொன்றில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் மாவீரர்கள் நினைவு தினம் இன்று மாலை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் வி.எஸ். சிவகரன் 
தலைமையில நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் இ.செபமாலை அடிகளார், அதன் செயலாளர் பி.ஏ.அந்தோனி மார்க், வட மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அதன் உறுப்பினர் பிறிமூஸ் சிராய்வா,
மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் ஞானபிரகாசம், அதன் உறுப்பினர்களான ரெட்ணசிங்கம் குமரேஸ், மேறினஸ் மற்றும் அருட் தந்தையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவீரர் தின அறிக்கை விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள் 2015!


என்றென்றும் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள், மாவீரர் நாள்.
வடமாகாண சபையில் மாவீர்ர்தின நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றுள்ளது

Switzerland

இளையோரால் உருவாகும் கனடா மாவீரர் நாள் மண்டபம்

சிட்னி

பேராவூரணி

பரிஸ் மாவீரர் தின நினைவேந்தல்

அரபு திசைகள் எங்கும் எம்மவர்கள் என் எம் மாவீரர்களுக்கு சற்று முன் ஈகைச் சுடர்கள் ஏற்றி வைத்தனர்
யாழில் மாவை சேனாதிராஜா தலைமையில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

ad

ad