புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2015

கனடாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள்


கனடாவில் ரொறன்டோவில் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள், தமிழீழத்தில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு விளக்கேற்றும் நேரமாகிய பி.ப. 6:05 மணிக்கு (கனடா நேரம் கலை 7:35) விளக்கேற்றலுடன் ஆரம்பமாகின.

இந்த நினைவெழுச்சி நாளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.
அத்துடன் பல்வேறு மாவீரர் எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்றன.

ad

ad