புங்குடுதீவு மடத்துவெளி சமூக வழிகாட் டியான திரு .அ.சண்முகநாதன் அவர்கள் தனது மனைவி கனகாம்பிகை (ஆசிரியை) இன்
31ஆம் நாள் நினைவாக புங்குடுதீவில் உள்ள சித்திவிநாயகர்,அமெரிகமிசன் ,துரைசாமி.,ராஜேஸ்வரி,சுப்பிரமணியன்,ரோமன்கதோலிக்க,கணேசன்,கமலாம்பிகை ஆகிய பாடசாலைகளுக்கு 2016 முதல் ஆண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கார்ரியர் பாக்குகளும் அதிபர்களிடம் வழங்கி நினைவு கூர்ந்தார்
31ஆம் நாள் நினைவாக புங்குடுதீவில் உள்ள சித்திவிநாயகர்,அமெரிகமிசன் ,துரைசாமி.,ராஜேஸ்வரி,சுப்பிரமணியன்,ரோமன்கதோலிக்க,கணேசன்,கமலாம்பிகை ஆகிய பாடசாலைகளுக்கு 2016 முதல் ஆண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கார்ரியர் பாக்குகளும் அதிபர்களிடம் வழங்கி நினைவு கூர்ந்தார்