புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2016

ஜெயலலிதா குணமடைய கலைஞர் .வைகோ, விஜயகாந்த்,ஸ்டாலின்வாழ்த்து

ஜெயலலிதா விரைவில் குணமடைய திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன. முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன். என்று கூறியுள்ளார்.

ஐம்பது கோடி பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு: யாஹூ நிறுவனம் ஒப்புதல்

புகழ்பெற்ற இணைய சேவை நிறுவனமான யாஹூவில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர்கள், தொண்டர்கள் திரண்டனர்

ADMK13

 தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை முன்பு, தமிழக

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனை முன்பு அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இதனால், மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. தொண்டர்கள் குவிந்துள்ளதால் நெரிசலை தவிர்ப்பதற்காக கிரீம்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு
ஜெயலலிதா நண்பகலில் டிஸ்சார்ஜ்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள

ஜெயலலிதா குணம் அடைந்தார் - வழக்கமான உணவை சாப்பிடுகிறார் மருத்துவமனை தகவல்



முதல்வர் ஜெயலலிதா குணம் அடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. காய்ச்சல் குறைந்து

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரும் அணி திரள்க. வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அறை கூவல்!


தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம், தனித்துவமான

தமிழ் படமான விசாரணை ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் பட்டியல்

சினிமா துறையை பொறுத்தவரை உலகின் கௌரவம் என்றால் அது ஆஸ்கர் விருது தான். இந்த விருதை ஒரு முறையாவது பெற

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு,பாலஸ்தீன விடுதலை இயக்கம் விடுதலை

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின்

முதல்வர் ஜெயலலிதா மயக்கமடைந்த 'அந்த' நிமிடங்கள்! -கதிகலங்கிய கார்டன் ஊழியர்கள்

மிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 'நேற்று இரவு கார்டனில் நடந்த

எழுக தமிழ்” பேரணியில் அணிதிரளுமாறு அழைப்பு

எமது உணர்வுகளையும் மன வேதனைகளையும்  சர்வதேச சமுகத்திற்கு  உணர்த்த எழுக தமிழ் பேரணியில் அணிதிரளுங்கள் என தமிழ் மக்கள் பே

திலகவதியார் மகளிர் இல்ல மாணவி தேசிய கபடி குழுவிற்குத் தெரிவு


மட்டக்களப்பு - திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் தங்கியிருந்து கல்வி பயின்று வரும் ர.சந்திரகலா,

யாழில் பயங்கரம் ; மாணவிக்கு நடந்த சோகம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அலுவலக சிறு பணியாளர்கள் சேவைக்கு அமர்த்து வதற்கான வெற்றிடங்கள் தொடர்பில்

ad

ad