புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013

6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா: மிதாலி அசத்தல் சதம்
மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் அணித்தலைவி மிதாலி ராஜ் சதம் அடித்து கைகொடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 7வது இடம் பிடித்தது.
பெண்ணை நிர்வாணப்படுத்தி பாகிஸ்தானில் தண்டனை நிறைவேற்றம்
பாகிஸ்தானின் முசாபர்கர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா குஜராத் பகுதியை சேர்ந்த முஹம்மது நவாஸ், அதே பகுதியை சேர்ந்த பிலால் என்பவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
இஸ்ரேலை தரை மட்டமாக்கி அழித்து விடுவோம்: ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை முற்றிலுமாக அழித்து விடுவோம் என அந்நாட்டின் ஜனாதிபதி மஹ்துத் நிஜாத் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபமாக மாறும் தமிழர் பிரச்சினை - தீர்த்து வைப்பாரா தமிழக முதல்வர்
சர்ச்சைக்குரிய விஸ்பரூப திரைப்படத்தினை இன விரிசல் ஏற்படாத வகையில், கெளரவ தமிழக முதலமைச்சரினால் தீர்த்து வைக்க முடிந்துள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் வருகையை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சாலைமறியல் போராட்டம்
ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து தமிழ் இனப் படுகொலையை அரங்கேற்றிய சிங்கள இன வெறி அரசின் அதிபர் இராஜபக்‌சேவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று  காலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் வகுப்புகளை

மஹிந்த ராஜபக்‌ஷ வருகையை கண்டித்து திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டம்! 50 பேர் கைது
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியா வருவதை கண்டித்தும், திருப்பதி கோவிலுக்குள் நுழையக் கூடாது என வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்தியப் பயணத்தைக் கண்டித்து போராட்டம்: ரயில்மறியல், உருவ பொம்மை எரிப்ப
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நாளை இந்தியா திருப்பதிக்கும் பீகாருக்கும் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜெயலலிதாவை சந்திக்க கமல் விருப்பம் : அனுமதி கேட்டு கடிதம்
 விஸ்வரூபம் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடிகர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பின் போது பேசிய கமல், விஸ்வரூபம் திரைப்படத்தை

அமெரிக்காவில் 1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடி அம்பலம்
அமெரிக்காவின் நியூயார்க் பகுதி அட்டார்னி ஜெனரல் பால் பிஷ்மேன் கூறியதாவது:
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து போலி பெயர்களில் கிரெடிட் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. சுமார் 7 ஆயிரம் போலி ஆவணங்கள்

7 பிப்., 2013



President Rajapaksa’s Independence Day Speech – ”NO Devolution to Tamils” Endorsement of the Sinhala Supremacist Vision for Sri Lanka“Have you learned nothing from history?” Freud (The Future of an Illusion)

President Mahinda Rajapaksa’s Independence Day speech contained three main themes/ideas.
It reiterated national sovereignty, which, in today’s Sri Lanka, is a cover for Rajapaksa absolutism. The Siblings want a free-hand, and, as the impeachment-travesty demonstrated, they abhor even judicial restrictions.
The speech also indicated that devolution is not on. The Rajapaksas do not want even a minute-dilution of their power; they are as allergic to separation of powers as they are to devolution. Their current concern is how best to do to the 13th Amendment what was done to the 17th Amendment, the Chief Justice and judicial independence.
The President’s speech also contained a tacit acceptance of the anti-pluralist version of Lanka’s past and a coded endorsement of the Sinhala supremacist vision of Lanka’s future peddled by the JHU and the Bodu Bala Sena (BBS).


இந்து கோவில்களை இடித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மனசாட்சிக்கு விரோதமாக இந்தியாவிற்கு வருகிறார். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவரை அனுமதிக்கக் கூடாது என மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மதுரை ஆதீனம் அருண கிரிநாதர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

விஜயகாந்த் திமுகவுடன் நெருங்கி வருவது உங்களுக்குப் பொறுக்கவில்லையா? : கலைஞர்

ஆல் பார்ட்டியாவது..?! ஆள் இல்லாத பார்ட்டியாவது..?! என்று வழக்கமான தனது கிண்டல் தொனியில் கருணாநிதி ஆளும் மாநில அரசு குறித்து விமர்சனம் செய்தார்.

யாழில் பத்திரிகைக​ள் மீது தொடரும் வன்முறை! தினக்குரல் பத்திரிகை​ விநியோகஸ்தர் மீது புலனாய்வு பிரிவினர் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பத்திரிகை விநியோகப் பணியை முடக்கும் நோக்குடன் மீண்டும் ஒரு அராஜகம் அரங்கேறியிருக்கின்றது.

மாற்றான் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த கணவன் பஸ்ஸில் மடக்கி பிடிப்பு
தனது பக்கத்து வீட்டில் குடியிருந்தவரின் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த ஒருவரை பஸ் நிலையத்தில் வைத்து அவரது சொந்த மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவுள்ளது
எதிர்வரும் 22வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கையை இலங்கை அரசாங்கம் கவனமாக ஆராய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GTV   அறிவிப்பாளர் என் டி ஜெகன்  தனது பிறந்த நாளைக்  கொண்டாடிய போது  பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிச் சங்கத் தலைவரும் GTV இன் முகாமையாளருமான சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்கள்  பக்கத்தில் மற்றுமொரு அறிவிப்பார் பிரேம்ராஜ்


இழந்த பதவியை மீளப்பெற மேர்வினுக்கு உதவுவாரா விஷ்ணு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி முன்னாள் அமைப்பாளரான மேர்வின் சில்வா இழந்த பதவியை மீண்டும் பெறும் நோக்கில் உத்பலவர்ண விஸ்ணு தேவாலயத்தில் இன்று


ஒற்றைப் புலி சினைப்பர் தாக்குதல் 50 அதிரடிப்படை காயம் - vidfeo
2009ம் ஆண்டு வன்னியில் போர் உக்கிரமடைந்தவேளையில், சாலை என்னும் இடத்தை இராணுவத்தினர் கைப்பற்ற பெரும்பாடுபட்டனர். பல நாட்களாக இப் பகுதியை தமது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் புலிகள். 2009ம் ஆண்டு மார்ச் மாதம் அளவில், இப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இராணுவத்திற்கு என்ன நடந்தது என்பதனை நீங்கள் இந்தக் காணொளி மூலம் காணலாம். விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரனில்
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:- 

ad

ad