புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2015

நாடகம் பாடத்தில் ஒன்பதாயிரம் சாதாரண தர மாணவர்கள் தோற்றுகின்றனர்: பேராசிரியர் மௌனகுரு

இம்முறை நடைபெறவுள்ள கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்காக ஒன்பதாயிரம் தமிழ் மாணவர்கள் தோற்றவுள்ளதாக பேராசிரியர்

ஊரெழுப் பகுதி வெள்ளப் பாதிப்புகள்! பார்வையிட்டார் சித்தார்த்தன்










வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

பெற்றோர்களின் கௌரவப் பரீட்சையாக புலமைப்பரில் பரீட்சை பாரக்கப்படுகின்றது! சித்தார்த்தன்


பெற்றோர்கள் தங்களுடைய கௌரவப் பரீட்சையாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை பார்க்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் நகரில் உயர்தர வகுப்பு மாணவி கடத்தல்! பட்டப்பகலில் துணிகர சம்பவம்


அநுராதபுரம் நகரில் வைத்து இன்று முற்பகல் யுவதியொருத்தி துணிகரமான முறையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை: கீதா குமாரசிங்க குற்றச்சாட்டு

முன்னாள் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க இன்று இனவாத அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கருத்து ஒன்றை

பாராசூட்டில் குதித்த ரஷ்ய விமானத்தின் பைலட்டை சுட்டுக்கொன்ற சிரிய கிளர்ச்சியாளர்கள்: வீடியோ


சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது.

24 நவ., 2015

சிறிலங்கா அரசின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரங்கள்


விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புகள்

புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் மத மாற்ற முயற்சி

புங்குடுதீவு மக்களே புலம்பெயர் புங்குடுதீவு மக்களே உசார் புங்குடுதீவு  நான்காம்  நட்டக்கு கூத்தை கவனியுங்கள்  உடனடியாக செயல்பட்டு அடித்துவிரட்டுங்கள் இந்த பிழைப்பு நடத்தும் நாய்களை https://www.facebook.com/gfan.dqatar/videos/1612895682321106/
Ramanan Gunaseelan added 4 new photos.
5 hrsEdited
மண்ணின் விடிவுக்காக இரத்தம் சிந்திய மாவீரர்கள் நினைவாக உணர்வோடு இரத்ததானம் செய்யும் யாழ் பல்கலைகழக மாணவர்கள்..!
உங்களுக்காக உங்கள் உயிர் தியாகத்துக்காக ...!

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் இந்திய இளைஞர்களின் கதி இதுதான்

 ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் ஆர்வத்தில் செல்லும் இந்திய இளைஞர்களை, போர்த் திறமை இல்லாதவர்கள் என்று கூறி, அவர்களை ஐ.எஸ். அமைப்பினர் இழிவுப்படுத்துவதாகவும்,  பெரும்பாலும் மனித வெடிகுண்டுகளாகவே அனுப்புகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

பாடசாலை மாணவ மாணவியர் விடுதிகளில் உல்லாசம் ; பொலிசார் அதிரடி


கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள்,மற்றும் ஹோட்டல்களில் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

ஆனந்த விகடன் மீது தமிழக முதல்வர் வழக்கு!

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு,  தனது ஐந்து ஆண்டுகால பதவிக்காலத்தைத் தொட்டு, சட்டமன்றத் தேர்தலை
சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமளவிலாஸ் ஹோட்டலில்,  பிரதமர் மோடிக்கு மசால்தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . 

                            
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில்

யாழ் சாரங்கா நகைமாடக் கட்டடத்தில் விபச்சாரம்! இளைஞர்கள் சுற்றிவளைப்பு (2ஆம்இணைப்பு



யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் உள்ள கட்டத்தில் இடம்பெற்று வந்த விபச்சார நடவடிக்கைகளுக்கு இன்று இளைஞர்களால்

கனடாவின் முக்கிய இந்து ஆலயம் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு

கனடாவின் முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம்; யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இரத்ததானம்

download-620x465
மாவீரர் தின நினைவு நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன் சிங்கள மாணவர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தலாம் – அனுமதித்தார் வாசுதேவ நாணயக்கார

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தலாமென்றும், ஆனால் மாவீரர்களுக்கு அஞ்சலி என்ற

இலங்கை நாடாளுமன்றில் முதன்முறையாக மாவீரர்களுக்கு அஞ்சலி

நாடாளுமன்றக் குழுக்களின்  பிரதித் தலைவரும்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்
https://www.facebook.com/Sooriyan.FM.SriLanka/videos/942962769085751/கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றன. இதனால் பல குளங்கள் ஏற்கனவே வான் பாய்ந்துள்ள நிலையில் தற்போது இரணைமடு குளத்தின் கொள்வனவான 34 அடியில் 28 அடிக்கு நீர் நிரம்பி உள்ளமையால் அதன் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
வான்கதவுகள் திறக்கப்பட்டு உள்ளதனால், ஊரியான், பன்னங்கட்டி , வெற்றிலைக்கேணி , கட்டைக்காடு , வெலிக்கண்டல் , கேவில் , ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

துருக்கிய ராணுவம் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது

துருக்கி .. சிரியா எல்லை பகுதியில் பந்து கொண்டிருந்த  ரஷ்யாவின் போர்விமானத்தை துருக்கிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது  பத்து தடவைகள் எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்படுத்து தங்கள் எல்லை பகுதிக்குள் வந்தமையாலே  சுட்டோம் என  துருக்கி கூறுகிறது ரஷ்யா கடும் கண்டனத்தை வெளியிடடுள்ளது 

ad

ad