யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு
-
18 மார்., 2015
தேசியகீதம் தமிழில் இசைப்பதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது : மைத்திரி உறுதி
இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது.
தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - ஜெனிவாவில் ஊடாக மாநாடு
17 மார்., 2015
வவுனியா அரச அதிபருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்; வடக்கு அவையில் பிரேரணை
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை அவமதித்தமை தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு எதிராக பிரேரணை ஒன்று
திருக்கேதீஸ்வரம் புதைகுழியை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அகழ்வுப்பணிகளை மேற்கொள்ளுமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படகுகளை மீட்க இலங்கைவரும் குழு முதற்கட்டமாக 34 படகுகளை எடுத்துச் செல்வர்
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின்
காணாமல் போனவர் தொடர்பான இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
கிரானைட் விசாரணை: அலுவலகத்தை காலி செய்ய சகாயத்துக்கு உத்தரவு!
கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட அரசு அலுவலகத்தை காலி செய்யுமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம்: ரனில் மீண்டும் மிரட்டல்!
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளது
நான் உனக்கு பாய் பிரண்ட்தான்...பெண் காவலரிடம் `வழிந்த` உதவி கமிஷனர்
!
சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் காவலர் ஒருவரிடம் செல்போனில் பேசிய கிளுகிளுப்பான பேச்சு
சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் காவலர் ஒருவரிடம் செல்போனில் பேசிய கிளுகிளுப்பான பேச்சு
பட்மிண்டன் சுவிஸ் ஓபன் ஐ இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வென்றார்
சுவி பாசலில் நடைபெற்ற இந்த சுற்றின் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார் .முன்ன்டதாக மற்றுமொரு இந்திவீரர் ஜெயராமை அரை இறுதியில் வென்றுள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)