தமிழ் அரசியல் கைதி டில்ருக்சன் மரணம்! தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்
வவுனியா சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி டில்ருக்சன் நேற்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது.