யாழிலிருந்து கண்டிக்கு பயணித்த பஸ்ஸிலிருந்து கை துப்பாக்கிகள் மீட்பு!
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்கள் உட்பட வாகன சாரதி மற்றும் நடத்துனர்களும் ஓமந்தை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து கை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் என பெருமளவில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.