புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012


துண்டித்த நிலையில் தலை: சென்னையில் பரபரப்பு
சென்னை பாரிமுனை சாலையில் உடல் இல்லாமல் துண்டித்த நிலையில் தலை மட்டும்  கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். பொதுமக்களின் புகாரையடுத்து யானைகவுளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ad

ad