குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை!– மேல் நீதிமன்ற நீதிபதிகள்
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்மானித்துள்ளனர்.
மட்டக்களப்பில் பரிதாபம் - ஆஸ்பத்திரியில் இறந்த பெண்; சிகிச்சையில் குளறுபடியா? |
மட்டக்களப்பு, பழுகாமத்தில் இருந்து கை உடைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
|
முல்லை. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர் சரவணபவன் எம்.பி |
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியத் தொண்டு நிறுவனமான சக்தி அறவாரியமும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். |
2013 ஜெனிவாவில் புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் கடும் அச்சத்தில் இலங்கை; ஐ.நாவுடன் பேச முயற்சி |
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு |
ஜெனிவாவில் இலங்கையை கலங்க வைத்த அமெரிக்கா; இந்தியா, கனடா, ஜேர்மன் நாடுகளும் கேள்விக் கணைகள் |
உலக நாடுகள் ஒவ்வொன்றும் நேரடியாகவே இராஜதந்திரச் சமரில் ஈடுபடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில் இலங்கை மீது அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் நான்கு திசைகளிலிருந்தும் கூட்டாக
|