புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012


குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை!– மேல் நீதிமன்ற நீதிபதிகள்
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்மானித்துள்ளனர்.
குற்றப் பிரேரணை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதோ அல்லது அறிக்கையோ வெளியிடுவதில்லை என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று திங்கட்கிழமை கூடி ஆராய்ந்த போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ad

ad