புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013

"ஹலோ தலைவரே... தனித்துப்போட்டின்னு ஜெ. அறிவிச்சபிறகு, ஒவ்வொரு கட்சியிலும் தேர்தல் வியூகங்கள் வேகமா போய்க்கிட்டிருக்கு.''

""நடக்கப்போறது எம்.பி. தேர்தலாச்சே.. தேசிய கட்சிகள் ரொம்ப கவனிக்குமே!''
""எல்லாக் கட்சிகளும் எம்.பி. தேர்தலில் சீரியஸா இருக்குது. போன திங்கட்கிழமையன்னைக்கு டெல்லி 10, ஜன்பத் ரோட்டில் உள்ள சோனியா வீட்டில்  ராகுல்காந்தி, அகமது பட்டேல், ப.சிதம்பரம், கமல்நாத், வோரா, ஷிண்டே உள்பட முக்கியமான தலைகள் கூடி ஆலோசனை நடத்துனாங்க. பிரதமர் மட்டும் இல்லை. ஜனவரி 18, 19 தேதிகளில் ஜெய்ப்பூரில் நடக்கும் காங்கிரஸ் மாநாடு பற்றி ஆலோசித்துவிட்டு
குவாரி வழக்கில் தலைமறைவாக இருந்த தனது மகன் துரை.தயா நிதிக்கு, முன்ஜாமீன் கிடைத்ததில் இருந்தே அழகிரியிடம் உற்சாகமான உற்சாகம்தான். 
ஆங்கிலப் புத்தாண்டுக்கு முதல்நாள் மதியமே விக்கிரமங்கலத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டுக்குப் போன அழகிரி, அங்கு தனது பள்ளி, கல்லூரி நண்பர்கள் மற்றும் துரைதயாநிதியின் பள்ளி, கல்லூரி நண்பர்கள், சென்னை திரைத்துறை நண்பர்கள் என 70 பேர்வரை அங்கு அழைத்திருந்தார். சிவகாசியில் இருந்து சமையல்காரர்கள் வரவழைக்கப் பட்டு சைவ, அசைவ விருந்து தடபுடலாய்த் தயாரானது. பின்னர் உற்சாகக் கொண்டாட்டத்தோடு நண்பர்கள் புடைசூழ புத்தாண்டைக் கொண்டாடி னார் அழகிரி. விருந்து நள்ளிரவுவரை நீண்டது.



         சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு கேபிள் டி.வி.கார்ப்பரேசன் ஒளிபரப்பை சென்னையிலும் துவக்க முடிவெடுக்கப்பட்டு சமீபத்தில் இதற்கான தொடக்க விழாவை துவக்கி வைத்தார் ஜெயலலிதா.






              லைநகரத்தில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறையால்  இந்தியா முழுக்க பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன.  தமிழகத்தில் பெண்களுக்கு  ஏற்படும் பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்க 13 அம்ச திட்டத்தை ஜனவரி 1-ந் தேதி அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா. இந்த பதிமூன்று அம்ச திட்டத்தில் எட்டாவது திட்டம்தான் டாக் டர்கள் மத்தியில் பரபரப்பு "டாக்'காகிக்கொண்டி ருக்கிறது.  

Sri Lanka 294 & 22/0 (6.2 ov)
Australia 432/9d
Sri Lanka trail by 116 runs with 10 wickets remaining

South Africa won by an innings and 27 runs

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா- வார்னர், ஹியூக்ஸ் சதத்தை தவறவிட்டனர்


வெறும் 45க்குள் உருண்டு போன நியூசிலாந்து


3வது மோசமான ஸ்கோர்
கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 45 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. 2013ம் ஆண்டின் தொடக்கமே நியூசிலாந்து அணிக்கு பெரும் சோகமாக

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது:- பிரதமர் உருத்திரகுமாரன்


தைப்பொங்கலை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுள் புனர்வாழ்வுபெற்ற 313 உறுப்பினர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்படவுள்ளனர்
தைப்பொங்கலை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுள் புனர்வாழ்வுபெற்ற 313 உறுப்பினர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்படவுள்ளனர் எனவும் மேலும் 427 பேரே புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளதாகவும் அவர்களும் விரைவில்


தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதம் தொடரும் வரையில் ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள நேரிடும் என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாலும் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டுமென சிலர் கருதுகின்றனர்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அனுமதியின்றி மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சாட்சியம் அளிக்கச் சென்றமையால் பாராளுமன்ற சிறப்புரிமையை மீறி பாராளுமன்றத்தை அவமதித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவை பிரதம நீதியரசராக நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி இலங்கை சுதந்திர சமுர்த்தி முகாமையாளர்கள், இணைப்பாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்

இணையத்தளங்களை 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்: அரசாங்கம்

புதிய ஒழுங்குமுறைகளுக்கு அமைய, இலங்கையில் செயற்படும் இணையத் தளங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளரிஸானா விரைவில் இலங்கை திரும்பும் சாத்தியம் உண்டு என்றும் அந் நாட்டுத் தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவூதி மன்னர்



மனைவி நடு வீதியில் வெட்டிக்கொலை: கணவன் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரண்

மனைவியை நடு வீதியில் வைத்து கத்தியால் வெட்டியும் குத்தியும் கொலை செய்த கொடூரச் சம்பமொன்று நீர்கொழும்பு சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள வெலிஹேன 18 ஆம் கட்டைப்


கொழும்பில் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் எரிகாயங்களுடன் மீட்பு

கொழும்பு மட்டக்குளி மல்வத்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இராமசாமி யோகேஸ்வரி என்ற இரண்டு குழந்தைகளின் தாயின் சடலம் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.



கலைஞர் கூறுவதை  மக்கள் நம்பமாட்டார்கள் : ராமதாஸ் பேட்டி
வன்கொடுமை தடுப்பு சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதையும் நாடக காதல் திருமணங்களால் அப்பாவி பெண்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதையும் தடுப்பதற்கு அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை  கலந்தாய்வு கூட்டம் திருச்சியில்

முருகனை நளினி மற்றும் உறவினர்கள் சந்திக்க தடை

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை குற்றவாளி முருகன் மீது சிறைத்துறை நன்னடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனக்குப் பின் ஸ்டாலின்தான்-கலைஞர் பரபரப்பு பேச்சு
வேலூர் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை (3.1.2013) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலைஞர் பேசியபோது,

ad

ad