புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2013


இந்திய நாட்டின் பிரதமராகக்கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ: ராம்ஜேத்மலானி புகழாரம்

’’ஈழத்தில் இனக்கொலை… இதயத்தில் இரத்தம்…’’ என்ற தலைப்பில் வைகோ தயாரித்த ஒளிப்படக் குறுவட்டு மற்றும் புத்தகம், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டு டெல்லியில்

கட்சித் தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு! கலைஞர் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (06.01.2012) காலை கூடியது. கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது மற்றும்

வன்னி பிரதேச பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட இராணுவ ஆசிரியர்கள் நிறுத்தம்!- இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
வன்னிப் பிரதேச தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களம் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ ஆசிரியர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பகுதியில் தாய் ஒருவர் தனது 5 வயதுடைய ஆண் பிள்ளையுடன் குளத்தில் குதித்து மரணமடைந்துள்ளார்.

குஞ்சுப்பரந்தன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுகுமார் நிசாந்தினி என்ற பெண்ணே தனது பிள்ளையை அணைத்தபடி வீட்டுக்கு அருகில் இருந்த குளத்தில் குதித்து உயிரிழந்துள்ளார்.


கவர்ச்சி அழகியான பிரபல மேடை நடிகை ஒருவர் கடந்த புதுவருட தின இரவில் கொழும்பின் புற நகரத்தில் நான்கு பேர் கொண்ட குழுவால் கூட்டாக கற்பழிக்கப்பட்டு உள்ளார்.
இவர் திருமணம் ஆனவர். ஒரு வயது குழந்தையின் தாய். மேடை நாடகங்கள் பலவற்றிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்.

5 ஜன., 2013



ஏற்காடு லாட்ஜில் சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்ம மரணம்
 
ஏற்காட்டில் உள்ள லாட்ஜில் நள்ளிரவில் சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


கடையில் வாடிக்கையாளர் விட்டு சென்று நகைகளை போலீசில் ஒப்படைத்த இளைஞர்
கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜனின் மனைவி கிருஷ்ணவேணி. வயது-45, கட

10 மணிநேரம் தண்ணீரிலேயே கிடந்த நடிகை
பேராண்மை' மற்றும் 'நீர்பறவை' படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்த வர்ஷா, தற்போது 'நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,' (அமைதிப்படை பாகம்


முற்றுகையிட்ட மக்கள்! பேராவுரணி எம்எல்ஏவான நடிகர் பதறி ஓட்டம்
பேராவூரணி அருகில் உள்ள நாடியம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 78 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் வந்து பேராவூரணி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்து வரும் காலங்களில் தி மு க தலைமையில் பாரிய பிலவுஇ அல்லது குழப்பம் வரலாம் 

'அட்டாக்’ என்றாலே மது ரையில் பலருக்கு ஹார்ட் அட்டாக் வந்த காலம் உண்டு. அந்தப் பாண்டி  அழகிரியின் கேங்கில் இருந்து தன் னு​டைய ஜாகையை ஸ்டாலின் பக்கமாகத் திருப்பி உள்ளார். இது, மதுரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. மதுரை மாநகர் மாவட்டத் தொண்டர் அணி அமைப்பாளரான அட் டாக் பாண்டி, கடந்த 31-ம் தேதி மாலை தனது ஆதரவாளர்களுடன் சென்னை வந்து மு.க. ஸ்டா லினைச் சந்தித்தார்.

  

சாதாரண நிலக்கடலை வியாபாரியிடம் ரூ.27,500 கோடி வந்தது எப்படி? அதிர்ச்சியில் வருமானவரித்துறை.


www.thedipaar.com
27,500 கோடி ரூபாய் முகமதிப்புள்ள அமெரிக்க நாட்டுப் பத்திரங்களை வீட்டுக்குள் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்தவர், பில்கேட்ஸோ.. அம்பானியோ அல்ல. தாராபுரத்தைச் சேர்ந்த சாதாரண நிலக்கடலை வியாபாரி என்றால் நம்ப முடிகிறதா?  வருமானவரித் துறையினர் அந்த அளவுக்கான மலைக்க வைக்கும் ஆவணங்களை அள்ளிவந்து காட்டுகிறார்கள்! 


மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க 16 நிமிடங்களே ஆனது! டெல்லி போலீஸ் பதில்!
டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் பேருந்தில் இருந்து அந்த மாணவியும், அவரது ஆண் நண்பரையும் அந்த கும்பல் தூக்கி வீசியது.


உயிரிழந்த மாணவியின் நண்பரிடம் பேட்டி எடுத்து வெளியிட்ட டிவி நிறுவனம் மீது டெல்லி போலீசார் வழக்கு!
டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த மாணவியின் ஆண் நண்பரிடம் பேட்டி எடுத்து அதை வெளியிட்டதற்காக தனியார்


10 வயது மகளிடம் பாலியல் கொடுமை!
கணவனை உலக்கையால் தாக்கி 
கத்தியால் குத்திக் கொன்ற மனைவி!
 ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் அருகே உள்ள துவாரகா நகரைச் சேர்ந்தவர் சுப்பராயுடு, இவரது மனைவி வெங்கடேஸ்வரம்மா. இவர்களுக்கு ஒரு மகனும், 10 வயது மகளும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.

 23-ம் தேதியில் இருந்து தவதீபன், காண்டீபன், செல்வராஜ், நந்த​குமார், ஜான்சன், சசிகுமார், சௌந்தரராஜன் ஆகிய ஏழு பேரும் காலவரையற்ற உண்ணா​நிலை அறப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
ஈழ அகதிகள் ஒருங்கிணைப்​பாளர் ஈழ நேரு இதுகுறித்து விகடனிடம் தெரிவிக்கையில் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை அடைப்பதற்கு என்றுதான் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு ----
''செங்கல்பட்டு, பூந்தமல்லியில் இருப்பதைச் சிறப்பு முகாம் என்று சொல்​வதைவிட, சிங்கள முகாம் என்று சொல்வதுதான் சரி. அந்த அளவுக்கு நாங்கள் சித்திரவதைகளை அனுபவிக்​கிறோம்'' என்று கதறுகிறார்கள் இலங்கையில் இருந்து வந்த நம் தொப்புள்கொடி உறவுகள்!
செங்கல்பட்டு முகாமில் நிலவும் பிரச்னைகளுக்காக  சில மாதங்களுக்கு முன், ஈழத் தமிழர்க

காணாமல்போன யுவதி, காரைநகர் கடற்படை முகாமிற்கு அருகில் உருக்குலைந்த சடலமாக மீட்பு வன்புணர்வுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டமைக்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில், காரைநகரில் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை 

காரைக்குடி:சைக்கிள் ஓட்டத் தெரியாமல் 15 ஆண்டுகளாக உருட்டியே "டீ' விற்று தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.காரைக்குடி சேர்வார் ஊரணியை சேர்ந்தவர் லூர்துசாமி, 55. கடந்த 15 ஆண்டுகளாக தனது சைக்கிளை நடமாடும்
கேகாலை - ரம்புக்கனை வீதியில் ரங்தெனிய, ரட்டகொப்பிவத்த பிரதேசத்தில் ´சுவசெத´ என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. 
கேகாலை வலய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று (04) மாலை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வன்னி இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை இலங்கைப் படையினர் கொலை செய்ததாக கூறப்படும், நந்திக்கடல் பகுதியில் விடுமுறைக்கால சுற்றுலா “போர் சுற்றுலாத்துறை” ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளமையை மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்துள்ளன.
அத்துடன் சுற்றுலாத்துறையினரும் போரில் உயிரிழந்தவர்களை கொண்டு இலங்கையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படுவதை எதிர்த்துள்ளனர். இந்த ஹோட்டலை ஜனாதிபதி

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை-புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் இரத்த மாதிரி போன்ற தகவல்கள் உள்ளடக்கப்பட உள்ளன.
நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ad

ad