-
6 ஜன., 2013
5 ஜன., 2013
அடுத்து வரும் காலங்களில் தி மு க தலைமையில் பாரிய பிலவுஇ அல்லது குழப்பம் வரலாம்
'அட்டாக்’ என்றாலே மது ரையில் பலருக்கு ஹார்ட் அட்டாக் வந்த காலம் உண்டு. அந்தப் பாண்டி அழகிரியின் கேங்கில் இருந்து தன் னுடைய ஜாகையை ஸ்டாலின் பக்கமாகத் திருப்பி உள்ளார். இது, மதுரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. மதுரை மாநகர் மாவட்டத் தொண்டர் அணி அமைப்பாளரான அட் டாக் பாண்டி, கடந்த 31-ம் தேதி மாலை தனது ஆதரவாளர்களுடன் சென்னை வந்து மு.க. ஸ்டா லினைச் சந்தித்தார்.
சாதாரண நிலக்கடலை வியாபாரியிடம் ரூ.27,500 கோடி வந்தது எப்படி? அதிர்ச்சியில் வருமானவரித்துறை.
27,500 கோடி ரூபாய் முகமதிப்புள்ள அமெரிக்க நாட்டுப் பத்திரங்களை வீட்டுக்குள் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்தவர், பில்கேட்ஸோ.. அம்பானியோ அல்ல. தாராபுரத்தைச் சேர்ந்த சாதாரண நிலக்கடலை வியாபாரி என்றால் நம்ப முடிகிறதா? வருமானவரித் துறையினர் அந்த அளவுக்கான மலைக்க வைக்கும் ஆவணங்களை அள்ளிவந்து காட்டுகிறார்கள்!
23-ம் தேதியில் இருந்து தவதீபன், காண்டீபன், செல்வராஜ், நந்தகுமார், ஜான்சன், சசிகுமார், சௌந்தரராஜன் ஆகிய ஏழு பேரும் காலவரையற்ற உண்ணாநிலை அறப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு இதுகுறித்து விகடனிடம் தெரிவிக்கையில் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை அடைப்பதற்கு என்றுதான் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு ----
''செங்கல்பட்டு, பூந்தமல்லியில் இருப்பதைச் சிறப்பு முகாம் என்று சொல்வதைவிட, சிங்கள முகாம் என்று சொல்வதுதான் சரி. அந்த அளவுக்கு நாங்கள் சித்திரவதைகளை அனுபவிக்கிறோம்'' என்று கதறுகிறார்கள் இலங்கையில் இருந்து வந்த நம் தொப்புள்கொடி உறவுகள்!
காணாமல்போன யுவதி, காரைநகர் கடற்படை முகாமிற்கு அருகில் உருக்குலைந்த சடலமாக மீட்பு வன்புணர்வுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டமைக்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில், காரைநகரில் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னி இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை இலங்கைப் படையினர் கொலை செய்ததாக கூறப்படும், நந்திக்கடல் பகுதியில் விடுமுறைக்கால சுற்றுலா “போர் சுற்றுலாத்துறை” ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளமையை மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்துள்ளன.
அத்துடன் சுற்றுலாத்துறையினரும் போரில் உயிரிழந்தவர்களை கொண்டு இலங்கையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படுவதை எதிர்த்துள்ளனர். இந்த ஹோட்டலை ஜனாதிபதி
"ஹலோ தலைவரே... தனித்துப்போட்டின்னு ஜெ. அறிவிச்சபிறகு, ஒவ்வொரு கட்சியிலும் தேர்தல் வியூகங்கள் வேகமா போய்க்கிட்டிருக்கு.''
""நடக்கப்போறது எம்.பி. தேர்தலாச்சே.. தேசிய கட்சிகள் ரொம்ப கவனிக்குமே!''
""எல்லாக் கட்சிகளும் எம்.பி. தேர்தலில் சீரியஸா இருக்குது. போன திங்கட்கிழமையன்னைக்கு டெல்லி 10, ஜன்பத் ரோட்டில் உள்ள சோனியா வீட்டில் ராகுல்காந்தி, அகமது பட்டேல், ப.சிதம்பரம், கமல்நாத், வோரா, ஷிண்டே உள்பட முக்கியமான தலைகள் கூடி ஆலோசனை நடத்துனாங்க. பிரதமர் மட்டும் இல்லை. ஜனவரி 18, 19 தேதிகளில் ஜெய்ப்பூரில் நடக்கும் காங்கிரஸ் மாநாடு பற்றி ஆலோசித்துவிட்டு
""நடக்கப்போறது எம்.பி. தேர்தலாச்சே.. தேசிய கட்சிகள் ரொம்ப கவனிக்குமே!''
""எல்லாக் கட்சிகளும் எம்.பி. தேர்தலில் சீரியஸா இருக்குது. போன திங்கட்கிழமையன்னைக்கு டெல்லி 10, ஜன்பத் ரோட்டில் உள்ள சோனியா வீட்டில் ராகுல்காந்தி, அகமது பட்டேல், ப.சிதம்பரம், கமல்நாத், வோரா, ஷிண்டே உள்பட முக்கியமான தலைகள் கூடி ஆலோசனை நடத்துனாங்க. பிரதமர் மட்டும் இல்லை. ஜனவரி 18, 19 தேதிகளில் ஜெய்ப்பூரில் நடக்கும் காங்கிரஸ் மாநாடு பற்றி ஆலோசித்துவிட்டு
குவாரி வழக்கில் தலைமறைவாக இருந்த தனது மகன் துரை.தயா நிதிக்கு, முன்ஜாமீன் கிடைத்ததில் இருந்தே அழகிரியிடம் உற்சாகமான உற்சாகம்தான்.
ஆங்கிலப் புத்தாண்டுக்கு முதல்நாள் மதியமே விக்கிரமங்கலத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டுக்குப் போன அழகிரி, அங்கு தனது பள்ளி, கல்லூரி நண்பர்கள் மற்றும் துரைதயாநிதியின் பள்ளி, கல்லூரி நண்பர்கள், சென்னை திரைத்துறை நண்பர்கள் என 70 பேர்வரை அங்கு அழைத்திருந்தார். சிவகாசியில் இருந்து சமையல்காரர்கள் வரவழைக்கப் பட்டு சைவ, அசைவ விருந்து தடபுடலாய்த் தயாரானது. பின்னர் உற்சாகக் கொண்டாட்டத்தோடு நண்பர்கள் புடைசூழ புத்தாண்டைக் கொண்டாடி னார் அழகிரி. விருந்து நள்ளிரவுவரை நீண்டது.
ஆங்கிலப் புத்தாண்டுக்கு முதல்நாள் மதியமே விக்கிரமங்கலத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டுக்குப் போன அழகிரி, அங்கு தனது பள்ளி, கல்லூரி நண்பர்கள் மற்றும் துரைதயாநிதியின் பள்ளி, கல்லூரி நண்பர்கள், சென்னை திரைத்துறை நண்பர்கள் என 70 பேர்வரை அங்கு அழைத்திருந்தார். சிவகாசியில் இருந்து சமையல்காரர்கள் வரவழைக்கப் பட்டு சைவ, அசைவ விருந்து தடபுடலாய்த் தயாரானது. பின்னர் உற்சாகக் கொண்டாட்டத்தோடு நண்பர்கள் புடைசூழ புத்தாண்டைக் கொண்டாடி னார் அழகிரி. விருந்து நள்ளிரவுவரை நீண்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)