புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2013


சவுதி அரேபிய சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் நாமநாயக்க தெரிவித்தார்.
அவர்கள் மீது இப்போது மதரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது ரிசானாவைப் போலவே மரண தண்டனைக்கு வழி வகுக்கக் கூடும் என அவர்கள்

“ரிஸானா”வின் மரணத்துக்கு யார் பொறுப்பு?(Who is responsible for Rizana’s death

ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்… 

—”ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு

—இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காத படியால் தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டும் சவூதி அரசு, எந்தக் கட்டத்தில் அதுசெல்லுபடியாகும் என்பதை கவனிக்கத்தவறிவிட்டது. அதாவது, நடந்தது கொலையாக இருக்கும் பட்சத்திலேயே, உரியவர்களின் மன்னிப்பு பற்றிய பேச்சுக்கே இடமிருக்கும். மாறாக, கொலை என்றே உறுதி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரணதண்டனை முற்றிலும் அநீதியானது என்பதோடு, சவூதி அரசு நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லும் ஷரீஆ சட்டத்தின் அடிப்படை விழுமியமான “நீதி நிலைநிறுத்தப்படுதல்” என்பதற்கு முற்றிலும் மாறானதும்கூட!

வெளிநாட்டுக்குப் போய்ப் பணியாற்றும் பணிப்பெண்கள் மூலம் மிகப் பெருந்தொகைப் பணத்தை அந்நிய செலாவணியாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு நாடு, தன்னுடைய குடிமகள் ஒருத்திக்கு ஏற்பட்ட கையறு நிலையின்போது இவ்வாறு மனிதநேயமற்றுச் செயற்பட்டமை வெட்கக்கேடானதாகும். அவ்வாறே, இந்த விடயமாகப் பேசுவதற்கென அடிக்கடி சவூதிக்குப் பறந்த அமைச்சர்களில் யாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை, குறிப்பாக குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்த முனையவில்லை. வெறுமனே அறிக்கை விடுவதன் மூலமே “எல்லாம்” நடந்துவிடும் என்று மனப்பால் குடித்துவந்த இலங்கை அரசும் சரி, அதன் அமைச்சர்களும் சரி வெறுமனே ஒரு நிமிட நேர நாடாளுமன்ற மௌன அஞ்சலி மூலம், தம்முடைய முகத்தில் படிந்துள்ள கரியைத் துடைத்துக்கொள்ளலாம் என்று கருதிவிட்டார்கள் போலும்!



சிறுவர்கள் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்

எங்கள் தமிழ்  பெண் ரிசானாவுக்கு நடந்த கொடுமை  சவூதி அரசின் தண்டனை இதுவா ?

எங்கே  என்ன செய்து கொண்டிருகிறீர்கள் அரசாங்கத்தோடு ஒட்டி இருந்து சுகபோக வாழ்வை  அனுபவிக்கும் முஸ்லிம்களின் சாட்சிகளாக கத்திக் கொண்டிருக்கும்  முஸ்லிம் கட்சிகளே .உங்கள் மனசாட்சி எங்கே இன்னுமா உறவுஅரசோடு.  ஒரு சிங்களப் பெண்ணுக்கு நடந்தால் பார்த்து கொண்டிருகும அரசாங்கம் தனது கஷ்டம்  காரணமாக சவூதி போன பெ ண்ணு க்கு இந்த கொடுமை    எத்தனை பணிப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு அந்த எசமானர்களுக்கு கழுத்து வெட்டகூடாத எங்கே போகிறது உலக நீதி 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது.


தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பு : 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.


தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பு : 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.


மேர்வினின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்பு

 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரதம நீதியரசரின் வீட்டின் முன் பால்சோறு சமைத்து கொண்டாட்டம்




பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு முன்பாக குழுமியுள்ளவர்கள் பால்சோறு சமைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நான் வாக்கெடுப்பில் பங்குபற்ற போவதில்லை: டி.யு.குணசேகர

பாராளுமன்றின் மீயுயர் தன்மையும் நீதிமன்றின் சுயாதீனமும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதன் பொறுப்பை பாராளுமன்றம் மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டி.யு.குணசேகர, நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில்


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 ஓட்டங்களால் போராடி வெற்றிபெற்றுள்ளது.

இன்று ராஜகோட்டில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில்


இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 போட்டிகளைக் கொண்ட முதலாவது ஒரு நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களைப்

11 ஜன., 2013


           சேவை வரி விதித்திருக்கும் மத்திய அரசை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் கடந்த 7-ந்தேதி தமிழ்த்திரையுலகினர் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

சேவை வரி என்றால் என்ன?


நீங்கள் ஒரு ஹோட்டலுக்குப் போய் ரெண்டு இட்லி கெட்டிச்சட்னி சாப்பிட்டு விட்டுப் போய் விடுவீர்கள். இட்லி சாப்பிட்ட உங்களை அரசால் தேடிக் கொண்டி ருக்க முடியாது. இட்லியை தந்து உங்களுக்கு சேவை செய்த ஹோட்டல் நிர்வாகம் வரியை மொத்தமாக அர சிடம் கட்டும். உங்கள் பில்லில் மறைமுகமாக இந்த வரி வசூலிக்கப் படும்.



            டி.டி.ஹெச். என்கிற புதிய வியாபார முறையை கொண்டு வர கமல் என்கிற தனியொரு ஹீரோ போராடிக்கொண்டிருக்க... "மறந்தும் மறைமுக ஆதரவைக் கூட கமலுக்கு கொடுத்துவிடக்கூடாது' என்பதில் தெளிவாக ஒதுங்கி நின்றார்கள் மற்ற கதாநாயகர்கள். 
ண்பது கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரங்களை வெறும் 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார் அப்புக்குட்டி என்பவர்.

இந்த அப்புக்குட்டி, சென்னிமலை ஒன்றிய சேர் மன் அ.தி.மு.க. கருப்புசாமி யின் பினாமி.

சேர்மன் கருப்பு சாமிக்கு, விஸ்வரூப பாது காப்பாக இருப்பது யார்? ""வேறு யார்? நம்ம பொதுப்பணித்துறை மாண்புமிகு கே.வி.ராமலிங்கம் தான்!'' என்கிறார்கள் ஈரோடு மாவட்டம், சென்னி மலை ஒன்றியம், பாலத்தொழுவு ஊராட்சி யின் தலைவரும்




""ஹலோ தலைவரே...…ஒரு எதிர்க்கட்சி யோட அறிவிப்பு தமிழக அரசியலில் இந்த அளவுக்கு பரபரப்பையும் விவாதத்தையும் உருவாக்கிடிச்சே...'' 

""வாய்ப்பிருந்தால் கட்சித் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்மொழி வேன்னு கலைஞர் சொன்னதைத்தானே சொல்றே.. தேசிய அளவிலான ஆங்கிலப் பத்திரிகைகளிலிருந்து மாநில அளவிலான தமிழ் பத்திரிகைகள் வரை எல்லாவற்றிலும் இது சம்பந்தமான செய்திகள்தான்.. அவங்கவங்க பார்வை இருக்கட்டும். கட்சியிலும் கலைஞர் குடும்பத்திலும் எப்படிப் பார்க்குறாங்கன்னு சொல்லுப்பா... ...''nakkeeran



             கில இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் இருக்கும் ஒரு ஊழல் திமிங்கிலத்தை, பொறி வைத்து மடக்கியிருக்கிறது சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்புத்துறை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இவர், புரோக்கராக இருந்து, வாங்க வேண்டியதை வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்ததால், எங்கே தங்கள் குட்டும் வெளியே வந்துவிடுமோ என கைபிசைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். என்ன நடந்தது?

அரசியலில் இருந்து விலகுகிறேன்:
 ராமதாசுடன் நட்புடன் இருப்பேன்:
பொன்னுசாமி பேட்டி
 
பாமகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எ.பொன்னுசாமி இன்று (11.01.2013) காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ad

ad