தனது மகளை கர்ப்பமாக்கிய சிறிய தந்தை கைது: கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சியில் 15 வயது சிறுமியொருவர், அவரது சிறிய தந்தையால் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்த நிலையில் உள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.