சாத்தூர் ராமச்சந்திரன் மீது 32 லட்சம் மோசடி புகார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கொடிக்குளத்தை சேர்ந்தவர் கே.எம்.கோஸ். தி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது உறவினர் சுப்பாராஜ் ஆகியோர் மீது
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கருதப்படும் இரு சந்தேக நபர்களின் மாதிரி படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி இருந்த போது, இனந்தெரியாத நபர்கள் மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (15) இரவு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது குறித்த பௌத்த பிக்கு அதிக குடிபோதையில் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலசந்திரனின் புகைப்படங்கள் ஒரு மணி நேர இடைவெளிக்குள் எடுக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! –டிபிஎஸ்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட புகைப்படங்களை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பது கடினமான காரியமாக இருக்கும் என்று டிபிஎஸ் ஜெயராஜின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
பிரபாகரன் மகன் படுகொலை எதிரொலி! சென்னை காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று சென்னை காங்கிரஸ் அலுவலகம் மே17 இயக்கம் சார்பில் முற்றுகையிடப்பட்டது.
ஒரு இனத்தை ஐநாவும் சேர்ந்து அழித்த கதை சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க நடேசன் மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது, அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை அவசியம் தேவை என்றும் கூறினார்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் விழிப்புலனற்ற மாணவன் ஒருவன் 8 கிலோ மீற்றர் தூரம் ஓடிச் சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரம் கற்றுவரும் விஜயகுமார் விஜயலாதன் என்ற மாணவரே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
சென்னையில் அலுவலகத்தில் புகுந்து மனைவி கழுத்தை அறுத்தகணவன்
சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரில் உள்ள கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் லாவண்யா. அவர் இன்று அலுவலகத்தில் பணியில் இருந்த போது அவரது கணவன் சீனிவாசன் அங்கு வந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கழுத்தில் வெட்டியுள்ளார்.இதனை கண்ட மற்ற ஊழியர்கள் அவரை தடுக்க முயன்றனர். அப்போது சீனிவாசன் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார். அவர்கள் இருருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானத்தை ஆதரிக்குமாறு பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தப்படுமென தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவை கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து ஜப்பான் வாக்களிக்க வேண்டும் என்று அந்நாட்டு துணைத் தூதர் ஒசூகாவிடம் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு
திட்டவட்டமாக மறுப்பதால் விடயங்கள் மறைந்து போய்விடாது என்ற எண்ணப்பாட்டை இந்தியா கொழும்புக்கு ஏற்படுத்த வேண்டும் என்று சென்னையிலிருந்து வெளியாகும் "இந்து' பத்திரிகை தெரிவித்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை உண்மையைக் கூறுவது அவசியம் என்ற
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெனீவா விஜயம், தென்னாபிரிக்க விஜயம் தொடர்பிலான
மனித உரிமை கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நம்பகத்தன்மை வாய்ந்தவை அல்ல என இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். இலங்கை பாதுகாப்பு படையினரால் இலங்கை தமிழர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பான 75 சாட்சியங்கள்
நாவலப்பிட்டி வெலிகம்பொல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர்கள் ஐவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாத்திரைக்காக சென்ற இளைஞர்கள் ஐவரே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன
மனைவியின் தங்கையுடன் குடும்பஸ்தர் நஞ்சருந்தி தற்கொலை
நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரோலினா தோட்டத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும்
பீலபெல்ட் நகரில் கவனயீர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் வான்
தமிழ் இன அழிப்பிற்கு நீதிகோரி ஐ.நா மன்றை நோக்கி ஜெனீவா செல்லும் தமிழ் வான்,
பல நாடுகளைக் கடந்து யேர்மன் வந்து,பல நகரங்கள் ஊடாக இன்று பீலபெல்ட் நகரை வந்தடைந்தது. இன்று கடுமையான பனிப்பொழிவும், குளிருமாக இருந்தபோதும்,பீலபெல்ட் மக்கள் அதைப் பொருட்படுத்தாது, இப்போராட்டத்தை