புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2013


இந்திய மக்களவையில் ஈழத்தமிழர் பிரச்சினை சூடு பிடித்த விவாதம்

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் மாநிலங்களவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இலங்கை விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும்

அதிரும் பிரித்தானியப் பாராளுமன்றம்
பிரித்தானியாவில் இன்று காலை 10.00 மணிக்கு உலகத் தமிழர் பேரவையின்(GTF) 3வது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நடைபெறும் இக் கூட்டத்திற்கு பிரித்தானிய உதவிப் பிரதம மந்திரி கலந்துகொள்வது , பிரித்தானியத் தமிழர்களை பெருமிதமடையச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கமானது இக் கூட்டத்தை எப்படியாவது தடைசெய்யவேண்டும் எனக் கோரியதும் அறியப்பட்ட விடையம் ஆகும். குறிப்பாக பிரித்தானியாவில் நடைபெறும், மகாராணியின் கூட்டம், பாராளுமன்ற அமர்வுகளுக்கே 3 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் பிரித்தானிய வரலாற்றிலேயே இது தான் முதல் தடவையாக, 3 கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் தமிழர்களின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். 

இலங்கை வேண்டுமா? தமிழகத் தமிழர்கள் வேண்டுமா?: மாநிலங்களவையில் திருச்சி சிவா ஆவேசம்!
போர்க்குற்ற நாடான இலங்கையுடன் நட்புறவு வேண்டுமா? தென்னிந்திய சகோதரர்களுடன் நட்புறவு வேண்டுமா? என்பதை மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவாவின் பேச்சு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம்! மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு செய்யப்படும்!- சல்மான் குர்ஷித்

ஜெனீவா தீர்மான விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்கும் திட்டத்திருத்தம் நிறைவேற வலியுறுத்தப்பட்டு வருகிறது. இலங்கையை எதிரி நாடாக கருத முடியாது. இவ்வாறு மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு


எம்.எல்.ஏ. விடம் அடி வாங்கினாரா விஜயகாந்த்?
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கட்சி எம்.எல்.ஏ. தாக்கினார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தஞ்சாவூர் முதன்மை நீதிமன்றத்தில் நேரில்

கடைசிக் கட்டப்போரில் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்த கண்ணன்!
 ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு சேனல் 4 வெளியிட்ட ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களும், புகைப்படங்களும் ஆதாரமாக உள்ளது.  ‘நோ பயர் ஸோன்’ தொகுப்பில் இடம்பெற்ற வீடியோக்கள் பலவற்றைக் கொடுத்து

இலங்கைக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம்: பாராளுமன்ற மேல்-சபையில் விவாதம்

இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும்


இந்தியா பெரியண்ணன் மனப்பான்மையுடன் செயல்படவில்லை! பாராளுமன்றத்தில் சல்மான் குர்ஷித் பேச்சு!
பாராளுமன்றத்தில் இன்று (27.02.2013) இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையில் நடைபெற்ற இந்த விவாதத்தில் தமிழக காங்கிரஸ் தலைவரான ஞானதேசிகன் எம்.பி. பேசுகையில், "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்" என்று வலியுறுத்தினார். 
இலங்கையில் சீனாவின் நடவடிக்கை காரணமாகவே இப்பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும், போரின் கடைசி கட்டத்தில் ராணுவம் அட்டூழியம் செய்ததில் மாற்று கருத்து இல்லை என்றும்


பாலசந்திரனிடம் நடத்தப்பட்ட கடைசி விசாரணை

  இறுதிகட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு சேனல் 4 வெளியிட்ட ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களும், புகைப்படங்களும் ஆதாரமாக உள்ளன

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்

2009ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் இராணுத்திடம் சிக்கிக்கொண்ட பெண் போரளிக்ளை இலங்கை இராணும் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தேசிய தலைவரது குடும்ப புகைப்படங்கள், மற்றும் புதிதாக

இரகசிய முகாமில் இருந்து தப்பிய புலிகளை சுட்டுகொன்ற இராணுவம் 
நேற்றைய தினம்(26) மதியம் அளவில், வெலிகந்தையில் உள்ள இரகசிய முகாம் ஒன்றில் இருந்து முன் நாள் விடுதலைப் புலிகள் இருவர் தப்பியுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. இதேவேளை வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில்



         "குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பது போல  ‘யார் யாரைச் சிக்க வைக்கலாம்?’ என பொட்டு கொலை வழக்கில் படு நேர்த்தியாக காய்கள் நகர்த்தப்படுகின்றன..'’ 

இவ்வழக்கின் போக்கு குறித்து இப்படிச் சொன்ன ஒரு சீனியர் காக்கி,


            ""ஹலோ தலைவரே...… இன்னும் நான் அந்த அதிர்ச்சியி லிருந்து விலகலை..''

""நானுந்தாப்பா.. ஒரு பச்சிளம் பாலகனை இப்படியா சுட்டுக் கொல்லு வானுங்க.. இவனுங்களெல்லாம் மனுசனுங் களா.. த்தூ.''


          லங்கையில் போர் முடிந்து வருடங்கள் பல கடந்துவிட்டன. ஆனால், இந்தியாவின் துணையோடு தமிழீழத்தில் ராஜபக்சே நடத்திய பச்சைப் படு கொலைகளுக்கு புதிது புதிதாக நிறைய ஆதாரங்கள் வெளிவந்தும் நீதி மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. 

இந்த நிலையில் பிரபாகரனின் 13 வயதே ஆன இளைய மகன் பாலச்சந்தி ரன் உயிருடனும் பிறகு கொல்லப் பட்டதுமான புகைப்படங்கள் சர்வதேச அள வில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

58 வயதாகும் தேசியத் தலைவர் பிரபாகரன்-மதிவதனிக்கு 29 வயது சார்லஸ்ஆண்டனி, 28 வயது துவாரகா, 13 வயது பாலச்சந்திரன் என 3 குழந் தைகள். சார்லஸும் துவாரகாவும் பிறந்து 10 வருடங்கள் கழித்து 1996-ல் பிறந்தவர் பாலச்சந்திரன். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்தவர் பிரபாகரனின் மைத்துனர் (மதிவதனியின் தம்பி) பாலச்சந்திரன். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டு புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தியபோது இந்திய ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் பாலச்சந்திரன். ஒரு போராளியாக இருந்து வீரமரணத்தைத் தழுவிய தனது மைத்துனரின் பெய ரைத்தான் தனது இளைய மகனுக்குச் சூட்டினார் பிரபாகரன். நீண்ட வரு டங்கள் கழித்து பிறந்த மகன் என்பதால் பிரபாகரன் - மதிவதனிக்கு மட்டுமல்ல இயக்கத்தின் தளபதிகள் அனைவ ருக்குமே பாலச்சந்திரன் செல்லம் தான்

அயர்லாந்து, லிபிய தூதர்களுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு: இலங்கைக்கு எதிராக வாக்களிக்க கோரிக்கை 
ஜெனீவாவில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு உலக நாடுகளிடம் திமுக வலியுறுத்தி வருகிறது.

அரச படைகள் பயன்படுத்தும் மோசமான பாலியல் வன்முறை: அதிர்ச்சியளிக்கும் 144 பக்க அறிக்கை (வீடியோ இணைப்பு)

 
தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்ட உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கு இலங்கையின் ஆயுதப் படைகள் பாலியல் வல்லுறவையும்

இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியது அமெரிக்கா .Video

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

26 பிப்., 2013



இலங்கை ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரால், தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமைகள், சித்ரவதைகளை அம்பலப்படுத்தும் அறிக்கை, லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரால் நிகழ்த்தப்பட்ட சித்ரவதைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை மனித உரிமை கண்காணிப்பு குழு லண்டனில் இன்று வெளியிட்டது.

ராஜபக்சேவை கைது செய்து தூக்கிலிட வேண்டும்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!
இலங்கை தமிழர் படுகெலை, பிரபாகரனின் மகன் பாலசந்திரன் படுகொலையை கண்டித்தும் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று கண்டன

ad

ad